மேலும் அறிய

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்தார்.

மதுரை கொட்டம்பட்டி ஒன்றியத்தில் பிரதமர் வீடு திட்டம், ஆழ்துளை கிணறு, தனிநபர் கழிப்பிடம் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான 1.5 கோடி ரூபாயை பெற்று அரசிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார். மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்தார்.

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
இதில்  கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமலேயே மத்திய, மாநில அரசுகளின் திட்டமான பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிப்பறை, ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிமராமத்து பணிகள், தார்சாலை, புதிய கட்டிடங்கள் கட்டியது என பல்வேறு துறைகளிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதில் 1 கோடி முறைகேடு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் முறைகேட்டில் ஈடுபட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள 12 பேருடைய ஒப்பந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
 
இந்நிலையில் முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பார்வையிட்டு ஆய்வுசெய்து முறைகேட்டிற்கு துணையாக செயல்பட்ட ஓவர்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும், முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலர் அசாருதீன்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இது குறித்து பேசிய அசாருதீன்,”கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை அரசு வசூலிக்க வேண்டும்” எனக் கூறினார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget