மேலும் அறிய

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !

மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்தார்.

மதுரை கொட்டம்பட்டி ஒன்றியத்தில் பிரதமர் வீடு திட்டம், ஆழ்துளை கிணறு, தனிநபர் கழிப்பிடம் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான 1.5 கோடி ரூபாயை பெற்று அரசிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மனு அளித்தார். மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பெயரில் மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள ஆய்வு செய்தார்.

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
இதில்  கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமலேயே மத்திய, மாநில அரசுகளின் திட்டமான பசுமை வீடு, பிரதமர் வீடு வழங்கும் திட்டம், தனிநபர் கழிப்பறை, ஆழ்துளை கிணறு அமைத்தல், குடிமராமத்து பணிகள், தார்சாலை, புதிய கட்டிடங்கள் கட்டியது என பல்வேறு துறைகளிலும் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதில் 1 கோடி முறைகேடு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் முறைகேட்டில் ஈடுபட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள 12 பேருடைய ஒப்பந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

அரசுக்கு ஏற்பட்ட ரூ.1.5 கோடி இழப்பீடை ஒப்படைக்க வேண்டும் - அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு !
 
இந்நிலையில் முறைகேடு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பார்வையிட்டு ஆய்வுசெய்து முறைகேட்டிற்கு துணையாக செயல்பட்ட ஓவர்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தியும், முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலர் அசாருதீன்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இது குறித்து பேசிய அசாருதீன்,”கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, முறைகேடு மூலமாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய 1.5 கோடி ரூபாயை அரசு வசூலிக்க வேண்டும்” எனக் கூறினார்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget