மேலும் அறிய

முல்லை பெரியாறு அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கேரள எம்.பிக்கள் முடிவு

’’லோக்சபா ஒத்திவைப்பு தீர்மானத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்ப கேரள எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது’’

தேனி , திண்டுக்கல், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை  பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திலும் , கேரள மாநிலத்திலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருது தொடர்கதையாகி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பின் அடிப்படையில் இதுவரையில் இந்த மாதம் வரையில் இது வரையில் 4 முறை 142 அடி நீர்மட்டம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கேரள எம்.பிக்கள் முடிவு

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் 136 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில், தமிழகத்திற்கு தெரியாமல் Rule Curve விதிமுறைப்படி அணையிலிருந்து நீர் திறந்து விட்டதற்கு தமிழக மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்  சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது அதை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய அணை கட்ட வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த கட்சியினர் மற்று பொதுமக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம், சைக்கிள் பேரணி என நடத்தினர்.


முல்லை பெரியாறு அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கேரள எம்.பிக்கள் முடிவு

இந்த நிலையில் லோக் சபா ஒத்திவைப்பு தீர்மானத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்ப கேரள எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எம்.பி.குரியகோஸ் அவை செயலருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் முல்லை பெரியாற்றில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட நீர்மட்டம் 142 அடியாகும். நீர் மட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும், இரண்டு சாத்தியமான விருப்பங்கள் உள்ளன. ஒன்று, தமிழகம் தங்கள் பக்கம் போதுமான தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டு, உபரி நீர் வழியாக கீழ்நோக்கி வெளியேறும். தற்போது இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.


முல்லை பெரியாறு அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கேரள எம்.பிக்கள் முடிவு

இந்த நிர்வாகத்தில் கேரள மாநிலத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. இதனால் கீழக்கரையில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும். இன்று அதிகாலை நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 2.30 மணிக்கு முல்லைப் பெரியாற்றின் உபரிநீர் வழியாக 8,000 கனஅடி நீர் எந்த அறிவிப்பும் இன்றி திறந்துவிடப்பட்டதாகவும். இதனால் தவிர்க்க முடியாத வெள்ளம் மற்றும் சொத்துக்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இது முதல் நிகழ்வு அல்ல எனவும், இது ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பகல் நேரத்தில் அணையை திறப்பதில் என்ன தடை இருக்கிறது என்று புரியவில்லை. குறைந்தபட்சம் தமிழகம் இதை மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருத வேண்டும். ஒன்று, அணை கட்டமைப்பு ரீதியாக நிலையற்றது. இரண்டாவதாக, அதன் செயல்பாடு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது’ என அவர் குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏபிபி நாடு செய்திகளை தொடர்ந்து பெற கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.