மேலும் அறிய

கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோரை உயிர்பலி வாங்கிய அரிக்கொம்பன் காட்டு யானை மேகமலை வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை  சேதம்  செய்து வந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரை அந்த யானை உயிர்பலி வாங்கியுள்ளது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையாக இருக்க கூடிய பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட தேக்கடி மேதகானம் வனப்பகுதியில் விட்டனர்.

The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

இந்தநிலையில் அந்த காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை இரவங்கலாறு பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அரிக்கொம்பன் காட்டு யானை வந்துள்ளது.

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை.. குறைந்த விமானங்கள்..


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

அப்போது குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த அரிசி மூட்டையை எடுத்து தின்றது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைவேவிஸ் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அரிக்கொம்பன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Rain Alert : அடுத்த 5 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்காம்.. உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!


கேரள அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதிக்குள் இறங்கியதால் பொதுமக்கள் அச்சம்

CM Stalin: சாதி மதம் என மக்களைப் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!

இதற்கிடையே வனத்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாக அரிக்கொம்பன் காட்டு யானை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. தற்போது அந்த யானை அப்பர் மணலாறு பகுதியில் உள்ளது. பொதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அந்த யானை வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதன் அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை   என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget