மேலும் அறிய

Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த அட்மின் கைது

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த அட்மின் பழனியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேவுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி, தான் படித்து வந்த பள்ளியின் விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த அட்மின் கைது

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் இது வன்முறையில் முடிய பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி போராட்டத்திற்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தவர்களை குறிவைத்து கைது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சக்தி கல்வி குழுமத்தின் ஸ்ரீமதி மாணவி இறந்தது தொடர்பாக பழனியைச் சேர்ந்த கோகுல் (22)த.பெ. சபரிகிரி என்பவர் தனது செல்போனில்  ஸ்ரீமதி என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதில்  உள்ள லிங்க் மூலம் ஒவ்வொருவரும் தாமாகவே குரூப்பில் இணைந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் லிங்க் உருவாக்கி,


Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த அட்மின் கைது

அதன் மூலம்  போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஸ்ரீமதி மற்றும் ஏழு பெண்களுக்கான நீதி மற்றும் சக்தி கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டி போராட்டம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் தங்களது மதிக்கத்தக்க ஆதரவைத் தர வேண்டும் எனவும், நாளை பழனி இளைஞர்களால் நடக்கக்கூடிய கண்டன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்கள் இந்த குழுவில் இணைந்து தங்களது முதன்மை ஆதரவை தர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.  இதனைத்தொடர்ந்து, அமைதியான சூழலில் இருக்கக்கூடிய பழனி நகரத்தை கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற வன்முறையை  தூண்டும் விதமாக,  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, அசாதாரண சூழ்நிலை ஏற்படும் செயலில் ஈடுபட்டதாலும்,

Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்த அட்மின் கைது

அதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்பதாலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோன்ற சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டாலோ பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ அந்த குரூப்பினுடைய அட்மின் மற்றும் அதை பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.


தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Embed widget