மேலும் அறிய

மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக பெயர் சேர்ப்பு; இன்ஸ்பெக்டருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக சேர்த்ததற்காக காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது - உத்தமபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ். இவர் அப்பகுதியில் கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஹெலினா பாத்திமா. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மனைவியின் சித்தி மகன் லாரன்ஸ் தான் காரணம் என்று பிரிதிவிராஜ் கருதினார். இதனால், கடந்த 2017-ம் ஆண்டு உத்தமபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் லாரன்ஸ் மீது பிரிதிவிராஜ் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். இதில் படுகாயம் அடைந்த லாரன்ஸ் உயிரிழந்தார்.

Sunny Leone: பண மோசடி வழக்கு...கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய சன்னி லியோன்.. முழு விவரமும் இங்கே..


மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக பெயர் சேர்ப்பு; இன்ஸ்பெக்டருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

இந்த வழக்கில், பிரிதிவிராஜ் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகிய 2 பேர் மீதும் உத்தமபாளையம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதில் ராஜேஷ்குமார் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் அருகில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்தார். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

திருமலை போல திருவண்ணாமலை 3 ஆண்டுகளில் மாற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு


மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக பெயர் சேர்ப்பு; இன்ஸ்பெக்டருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

இந்த வழக்கில் கடந்த 8-ந்தேதி மாவட்ட செசன்சு நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரிதிவிராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜேஷ்குமார் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் ராஜேஷ்குமார்  நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், பொதுமக்கள் பல பேருக்கு பலமுறை போலீசாருக்கு எதிரான புகார் மனு எழுதிக் கொடுத்ததால் என்னை இந்த வழக்கில்  காவல் ஆய்வாளர் பொய்யாக சேர்த்துள்ளார் என்று கூறினார்.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் ராஜேஷ்குமார் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளதை இந்த கோர்ட்டு கண்டறிந்துள்ளது. அரசியலமைப்பின் 21-வது பிரிவை மீறி சட்டவிரோதமாக 29 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, விசாரணை அதிகாரியான ஆய்வாளர் ராமகிருஷ்ணனின் சம்பளத்தில் இருந்து அவர் இழப்பீடு பெற உரிமை உண்டு.

Sabarimala Temple: நாளை தொடங்கும் கார்த்திகை.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை நடை திறப்பு.. குவியும் பக்தர்கள்!


மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக பெயர் சேர்ப்பு; இன்ஸ்பெக்டருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது - நீதிமன்றம்

ராமகிருஷ்ணன் தற்போது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுக்கிறார். 3 ஆண்டுகளுக்கு அவருக்கு விசாரணை அதிகாரம் வழங்கக்கூடாது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கொடுக்கப்பட்டால் அந்த அதிகாரம் பறிக்கப்படும். ராமகிருஷ்ணன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், ஒரு அப்பாவியை மரண தண்டனை விதிக்கும் குற்றச்சாட்டில் பொய்யாக சேர்த்ததற்காகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தீர்ப்பின் நகல் தமிழக டி.ஜி.பி.க்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Embed widget