மேலும் அறிய

மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது - திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி கூறும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நத்தம் பகுதியில் முளையூர் லிங்கவாடி பரலளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பின்  சமுத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?


மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது -  திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர். மத்திய அரசு ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பின் நடத்தவில்லை 21 இல் நடத்த வேண்டியது நடத்தவில்லை. ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நிதி மசோதாவின்போது நான் பேசியுள்ளேன் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஜாதிவாரிய கணக்கெடுப்பையும் இணைத்து சொல்லி உள்ளோம்.

"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!

மாநில அரசு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. புள்ளி விவரத்திற்காக வைத்துக் கொள்ளலாமே தவிர, மத்திய அரசு நடத்துகின்ற சென்சசை இருந்துதான்  நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்சி எஸ்டி மாநிலத்திற்கான மக்கள் தொகை இதன் அடிப்படையில் தான். இது அனைத்துமே 15 ஆவது நிதிக்குழு மானியம் இதன் அடிப்படையில் தான் வரும். இது இரண்டுமே அவசியமானது. மத்திய அரசாங்கம் அதை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.

நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடி அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு எம்.பி பதிலளித்ததாவது: நிச்சயமாக முறையிடுவோம் இது எங்களது கவனத்திற்கு வந்தது. பொதுவாகவே சுங்கச்சாவடிகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளில் மீண்டும் வசூலிக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது. ஆகவே,

Indian Military: பிஸ்கட் உதவியுடன் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டரை கொன்ற இந்திய ராணுவம் - காஷ்மீரில் நடந்தது என்ன?


மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தமற்றது -  திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம்

அது எந்த எந்த சுங்கச்சாவடிகள் பட்டியல் எடுத்து  கட்டணங்கள் குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம். தூத்துக்குடியில் இருந்து கல்கத்தாவிற்கு ஒரு லாரி சென்று வர வேண்டும் என்றால் 49 ஆயிரம் ரூபாய் வரை டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும். டோல்கேட் கட்டணம் என்பது தற்போது விலைவாசிக்கு மேல் மக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த பகுதியில் கூட விவசாயிகளுக்கு இது போன்ற பிரச்சனை இருக்கிறது. உள்ளூர் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது ஏற்கனவே NHAIயில் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்)  அனுமதிக்கப்பட்ட விதிதான். அந்த விதியின் கீழ் இவர்களுக்கு ( உள்ளூர்வாசிகள்) அடையாள அட்டை வழங்கி இலவசமாக சுங்கச்சாவடி பயன்படுத்துவதற்கான முயற்சியை நான் எடுப்பேன் என அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget