மேலும் அறிய

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி - 48 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி 50 கோடி ரூபாய் வரையில் மோசடி . பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவிக்கப்பட்டது. அதை உண்மை என நம்பி ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கிடையே அந்த நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் திடீரென்று மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திரும்ப பெறமுடியாமல் சிரமப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி - 48 பேர் மீது வழக்குப் பதிவு

மேலும் அதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள 28 கிளைகளிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

Temple Darshan VIP : கடவுள் மட்டும்தான் விஐபி.. தமிழக கோயில்களில் சிறப்பு தரிசன முறையை நீக்குவதே நோக்கம்: அமைச்சர் சேகர் பாபு அதிரடி..

இதில் திண்டுக்கல்லை பொறுத்தவரை ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டது. எனவே திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இன்று காலை அந்த அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றனர். ஆனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பே அந்த அலுவலகத்தை காலி செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. எனினும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் சாவியை பெற்று, அலுவலகத்தை திறந்து போலீசார் சோதனை செய்தனர். அங்கு நிதிநிறுவனம் தொடர்பான ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் போலீசார் திரும்பி சென்றனர்.

 

தமிழகம் முழுவதும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி - 48 பேர் மீது வழக்குப் பதிவு

இதேபோல் தேனியில் தபால் அலுவலகம் செல்லும் சாலையில் அந்த நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்ட இடத்தில் சோதனை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜநளாயினி தலைமையில் சோதனையிட்டனர். அப்போது அந்த அலுவலகத்தை சில மாதங்களுக்கு முன்பே மூடிவிட்டு சென்று விட்டதாகவும், தற்போது அந்த கட்டிடம் வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

TN Rain: தீவிரத்தை தக்கவைத்துள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டில் மழை எப்போ? எப்படி?

மேலும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களின் பொருட்கள் அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த அறையின் பூட்டை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கிருந்த கணினி மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அந்த அறைக்கு சீல் வைத்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget