மேலும் அறிய

திண்டுக்கல் அருகே 2 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு; 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய நத்தம் பகுதியை சேர்ந்த 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில் 2 மாதங்களுக்கு முன்பு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அதில் லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (58), சிவம் என்ற பொன் நாட்டாண்மை (26) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.

திண்டுக்கல் அருகே 2 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு; 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து ஆட்சியர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 2 பேரையும் நத்தம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் பழனி தாலுகா புது ஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (32). இவர் கொலை வழக்கில் பழனி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பழனி தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட  திருவள்ளுவர் நகர் பகுதியில்  கணேசன் மகன் முட்டை கண்ணன் என்ற கண்ணதாசன் (28 வயது) என்பவர் இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்து வரும் நிலையில், கஞ்சா போதை தலைக்கேறியதும் அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யார் யாரெல்லாம் மிரட்ட வேண்டும் என்று கண்ணதாசன் நினைக்கின்றாரோ அவர்களை எல்லாம் அரிவாளை காட்டி மிரட்டி வருகின்றார்.


திண்டுக்கல் அருகே 2 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு; 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இதனால் அச்சமடைந்த அப்பபகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கண்ணதாசன் என்பவர் அந்தப் பகுதியில் அடிக்கடி அரிவாளுடன் வலம் வருவது பொது மக்களை மேலும் அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கண்ணதாசன் கஞ்சா விற்பனைக்கு காவல்துறை துணை போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


திண்டுக்கல் அருகே 2 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு; 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மேலும் முட்டை கண்ணன் என்ற கண்ணதாசன் என்பவரால் அசம்பாவிதம் எதுவும்  நடப்பதற்கு முன்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சத்தில் இருந்து போக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர். முட்டைக் கண்ணன் என்ற கண்ணதாசனுக்கு ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget