மேலும் அறிய

Crime: குடிபோதையில் தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திய மனைவி.. திண்டுக்கல்லில் பரபரப்பு

குடிபோதையில் வந்ததை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் கத்தியால் குத்த முயன்றபோது ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கத்தியால் குத்தினார்.

நாடு  முழுவதுமே போதையால் பல்வேறு பிரச்சனைகளும் சமூக விரோத செயல்களும் நடைபெற்று  வருகிறது.  குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை கோடிகளைத் தாண்டி இருக்கும் நிலையில் சிறு வயது முதல் முதியவர்கள் வரை பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் பல்வேறு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.


Crime: குடிபோதையில் தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திய மனைவி.. திண்டுக்கல்லில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் குடிபோதையில்  கணவன் மனைவியை தொடர்ந்து கொடுமை  செய்து வந்த நிலையில்  மனைவி கணவன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Astrology: கும்ப ராசியில் வக்கிரமடையும் சனி.. வாழ்க்கையில் உச்சநிலை அடையும் 4 ராசிகள் எவை?

திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ளது முருக பவனம் எனும் பகுதி அப்பகுதியில் இந்திரா நகரில் வசித்து வருபவர் கண்ணன் (45) . இவர் அப்பகுதியில் உள்ள இரண்டு சக்கரம் பழுது பார்க்கும் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி மோகனா தேவி வீட்டில் அருகே உள்ள பிரபலமான சேமியா கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு நிவேதா, மதன்குமார் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


Crime: குடிபோதையில் தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திய மனைவி.. திண்டுக்கல்லில் பரபரப்பு

இருவரும் படித்து வரும் நிலையில் கண்ணன் வீட்டின் அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் வேலை முடிந்தவுடன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் கண்ணன். மேலும் மது அருந்தி வரும்போது தொடர்ந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது தெருவில் ரகளை செய்வது குழந்தைகளுக்கு தொல்லை தருவது என அவரது தொந்தரவு இருந்து வந்துள்ளது.

Flipkart ல் அதிக தள்ளுபடியில் iPhone 15 விற்பனை; மேலும் மலிவாக பெறுவதற்கான டிப்ஸ்..!

இந்நிலையில் இன்று வழக்கம் போல் குடித்து விட்டு வந்த கண்ணன், மோகனா தேவி இடம் ரகளை செய்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கண்ணன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மோகனா தேவியை குத்த முயற்சித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவர் கண்ணனை தள்ளிவிட்டுள்ளார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தன்னை குத்தி கொலை செய்து விடுவாரோ என அச்சப்பட்ட மோகனா தேவி கண்ணன் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்து மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார்.


Crime: குடிபோதையில் தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திய மனைவி.. திண்டுக்கல்லில் பரபரப்பு

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கண்ணனின் சடலத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனை குத்தி கொலை செய்த மோகனா தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Toyota Innova Crysta: போய் வரவா.! இன்னோவா க்ரிஸ்டா மாடலை கைவிடும் டொயோட்டா - எப்போது? எதற்கு?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Embed widget