மேலும் அறிய

கடற்கரை தூய்மை தினம் - ராமநாதபுரத்தில் 600 கிலோ குப்பைகளை அகற்றிய கடலோர காவல்படையினர்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாத 3ஆவது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளில் சுற்றலாத்துறை, கடற்படை வீரர்கள், மற்றும் மாணவர்கள் உற்சாக பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் மாத 3ஆவது சனிக்கிழமை உலக கடற்கரை தூய்மை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடற்கரை பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்வது, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணா்வு பிரசாரம், செயல்முறை விளக்கம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கடலோர காவல்படையினா், தொண்டு நிறுவனத்தினா், அரசுத் துறையினா் ஈடுபடுவது வழக்கம்.


கடற்கரை தூய்மை தினம் - ராமநாதபுரத்தில் 600 கிலோ குப்பைகளை அகற்றிய கடலோர காவல்படையினர்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த சங்குமால் கடற்கரையில் உள்ள குப்பைகளை பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியினை ராமேஸ்வரம் சுற்றுலாத்துறை, கடற்படை பிரிவு (ராமேஸ்வரம்) மற்றம் ஓலைக்குடா மீனவ மக்கள்  ஆகியோர் இணைந்து நடத்தினர். பாரத பிரதமர் அவர்கள் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளில்  சுற்றுப்புற சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவடடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாகவும், பழமை வாய்ந்த புனிதத்தளமாகவும் ராமேஸ்வரம் விளங்குகின்றது. ஆண்டுதோறும் சராசரியாக 1 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், யாத்திரிகர்கள் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.  


கடற்கரை தூய்மை தினம் - ராமநாதபுரத்தில் 600 கிலோ குப்பைகளை அகற்றிய கடலோர காவல்படையினர்

அதனடிப்படையில், ராமேஸ்வரம் சுற்றுலாத்துறை, கடற்படை பிரிவு (ராமேஸ்வரம்) மற்றம் ஓலைக்குடா மீனவ மக்கள்  என அனைவரும் இணைந்து ராமேஸ்வரம்  அடுத்த சங்குமால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். கடற்கரையை சுத்தம் செய்ததில் சுமார் 600  கிலோ  மக்காத குப்பைகள் அகற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், தன்னார்வளர்கள், சுற்றுலாத்துறை அதிகாரிகள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். பொதுவாகவே, எப்போதும், கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடலில் சென்று சேருவதால், கடல்வாழ் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. அது இயற்கை சூழலை பாதிக்கும். எனவே, ஆண்டுக்கு ஒரு சில தினங்கள்  என்றில்லாமல், எப்பொழுதும் நாம் கடற்கரை பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழ வேண்டும்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி-கணவரிடம் இருந்து மகனை மீட்டுதர கோரிக்கை

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget