மேலும் அறிய

பீகார் தேர்தல் முடிவு: இளைஞர்களின் நம்பிக்கை தகர்ந்ததா? இயக்குநர் கௌதமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

பீகார் வெற்றி தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையற்ற தன்மையால் வெற்றி அடைந்துள்ளதாக இயக்குநர் கௌதமன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது  இளைஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது. அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி அடையலாம். தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையற்ற தன்மையால் வெற்றி அடைந்துள்ளதாக இயக்குநர் கௌதமன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்டத்தில் பதிவான 65.08 சதவிகித வாக்குகளே சாதனையாக கருதப்பட்ட நேரத்தில், இரண்டவது கட்டத்தில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகின.  2020ம் ஆண்டு தேர்தலில் பதிவான 57.29 சதவிகிதத்தை காட்டிலும், 9.62 சதவிகித கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.  இந்நிலையில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், நிதிஷ்குமார் உட்பட பல்வேறு தரப்பினரும் பாஜக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. 


பீகார் தேர்தல் முடிவு: இளைஞர்களின் நம்பிக்கை தகர்ந்ததா? இயக்குநர் கௌதமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் வி. சேகர் மறைவுக்கு இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த கௌதமன்  "ஜனநாயகத்தின் மீது இளைஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்து உள்ளதாகவும், அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் நிதீஷ் குமார் தீர்மானித்தது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்."மேலும் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.


பீகார் தேர்தல் முடிவு: இளைஞர்களின் நம்பிக்கை தகர்ந்ததா? இயக்குநர் கௌதமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

வரும் தேர்தலில், தொகுதிக்கு ரூ.10 கோடி என தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி செலவிட்டு அரசியல் கட்சிகளுக்கு உடன் நிற்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை பேரம் பேசி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் படித்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கௌதமன், "தீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல ஆனால் படித்த இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் இது அரசாங்கத்தால் ஆராயப்பட வேண்டியது. சமூக கட்டமைப்பின் போக்கு எப்படி உள்ளது என்பதை அரசாங்கமும், ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் ஒரு குழு அமைத்து பரிசீலனை செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget