மேலும் அறிய

தேனியில் 2 கோடியில் கட்டப்படும் முருங்கை ஆராய்ச்சி மையம் - மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய திட்டம்

’’முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை முருங்கை ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும்’’

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கடமலை, மயிலை ஒன்றியப் பகுதிகளில் முருங்கை சாகுபடி சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செய்யப்படும் முருங்கை சாகுபடி தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. முருங்கை இலைகளை பொடியாக்கி ஆஸ்திரேலியா சீனா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் விளைச்சல் அதிகரிக்கும் நேரங்களில் முருங்கை விலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. முருங்கை விவசாயிகளை பாதுகாக்க தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.


தேனியில் 2 கோடியில் கட்டப்படும் முருங்கை ஆராய்ச்சி மையம் - மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய திட்டம்

இந்த நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி எனும் ஊரில் முருங்கை சிறப்பு மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக தேக்கம்பட்டியில் சமத்துவபுரம் மற்றும் மாவட்ட சிறைச்சாலை அருகே சுமார் 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இங்கு முருங்கை சிறப்பு மையம் அமைக்க ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கூறுகையில், முருங்கை சாகுபடியை மேம்படுத்தும் வகையில் முருங்கை சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது.


தேனியில் 2 கோடியில் கட்டப்படும் முருங்கை ஆராய்ச்சி மையம் - மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய திட்டம்

தமிழகத்தில் கடந்த 1950ஆம் ஆண்டு கால கட்டத்தில் முதல் முறையாக தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. அப்போது பெரியகுளம், கன்னியாகுமரி, தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக தோட்டக்கலைப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. அந்த நிலையை மாற்றும் வகையில் தற்போது தேனி மாவட்டத்தில் முருங்கை  சிறப்பு மையம் மற்றும் பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முருங்கை ஆராய்ச்சி முருங்கை நாற்றுகள் உற்பத்தி முருங்கை இலை, விதைகள், முருங்கைக்காய் போன்றவற்றில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். 


தேனியில் 2 கோடியில் கட்டப்படும் முருங்கை ஆராய்ச்சி மையம் - மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்ய திட்டம்

மேலும் இந்த மையம் ஒரு ஆண்டில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். விவசாயிகள் முருங்கை இலை முருங்கை காய்களை இந்த மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். இந்த மையத்திலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அவை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். எனவும் இங்கு முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்தும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறினார்.

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: 

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

தேனி : காசிக்கு நிகரான பெரியகோவில், பெரியகுளம் முருகன் கோவிலுக்கு ஏன் இத்தனை சிறப்பு..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Embed widget