மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் பொங்கல் பரிசு...எத்தனை பேருக்கு தெரியுமா..?

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் வழங்கும் விழா திருப்பெரும்புதூர் வட்டாரம், மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மணிமங்கலம் நியாய விலைக்கடையின் நடைபெற்றது. இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி ,  தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  பங்கேற்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினர்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 634 நியாயவிலைக் கடைகளுடன் இணைந்த பொங்கல் பரிசு பெற தகுதிவாய்ந்த 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் வழங்குவதற்கு தமிழக அரசால் ரூ.43.99 கோடி ஒதக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்

அளவு

மதிப்பு (ரூ.கோடியில்)

பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை

3,96,752

     

குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம்

397 மெட்ரிக் டன்

ரூ.

1.40

கோடி

ஒரு கிலோ சர்க்கரை வீதம்

397மெட்ரிக் டன்

ரூ.

1.60

கோடி

ஒரு குடும்ப அட்டைக்கு  ஒரு முழு  கரும்பு  வீதம்

3,96,752  முழு கரும்புகள்

ரூ.

1.31

கோடி

ரொக்கம் ரூ.1000/- வீதம்

3,96,752  எண்ணிக்கை

ரூ.

39.68

கோடி

மொத்தம்

   

43.99

கோடி

மேலும், தமிழ்நாடு அளவில் அனைத்து அரிசி பொறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.2429.05 கோடி வழங்கி தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.  

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்

அளவு

மதிப்பு (ரூ.கோடியில்)

பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை

1,86,41,423

 

குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம்

18,641 மெட்ரிக் டன்

ரூ.

65.62

கோடி

ஒரு கிலோ சர்க்கரை வீதம்

18,641 மெட்ரிக் டன்

ரூ.

75.71

கோடி

ஒரு குடும்ப அட்டைக்கு  ஒரு முழு  கரும்பு  வீதம்

1,86,41,423 கரும்புகள்

ரூ.

61.52

கோடி

ரொக்கம் ரூ.1000/- வீதம்

1,86,41,423 எண்ணிக்கை

ரூ.

1864.14

கோடி

 

மொத்தம்

ரூ.

2066.99

கோடி

இவ்விழாவில் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை,  காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன்   ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடையிலும் இன்று காலை முதல் பொங்கல் பரிசை  பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்ற வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
Embed widget