மேலும் அறிய

கரூர் சம்பவம் குறித்த அஜித் குமாரின் கருத்து... செல்வப் பெருந்தகை அளித்த பதில் என்ன?

"அ.தி.மு.க. 'B டீம்' விவகாரம்: 'தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்காத B-டீம் ஆக இருந்தால் தவறில்லை என எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்"

"உயிர் இல்லாதவர்களுக்கு வாக்கு இருக்கும்; உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்கு இருக்காது" - வாக்குப் பதிவு குளறுபடி குறித்து ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்"

ஸ்ரீபெரும்புதூர் கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் பகுதியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பல ஒரு தளம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை ஆகியோர் தாமதமாக வந்ததாக கிராம இளைஞர்கள் சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டையன் விவகாரத்திற்கு பதில்

இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். அ.தி.மு.க. உட்கட்சிப் பிரச்சனை குறித்துப் பேசுகையில், தி.மு.க.வின் 'B டீம்' எனச் சொல்லப்படுவதால் தாம் பேசுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டைக் காட்டிக் கொடுக்காத 'B-டீம்'மாக இருந்தால் தவறில்லை என்றும், "தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துகொண்டு 'B' ஆகா யார் யார் இருக்கிறார்களோ, டெல்லியில் இருப்பவர்களுக்கு யார் காவடி தூக்குகிறார்கள்? தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் யார்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெயலலிதா இருந்தவரை ஜி.எஸ்.டி., நீட் தேர்வுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அதன்பிறகு இந்தத் திட்டங்களில் கையெழுத்திட்டு, மத்திய அரசுக்குப் பல்லக்கு தூக்கி மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் குற்றஞ்சாட்டினார். 

அஜித்குமார் கருத்துக்கு பதில்

நடிகர் அஜித்குமாரின் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதுதான் ஆரம்பத்திலிருந்து நாங்கள் சொல்லி வருகிறோம், நடந்ததற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, "உயிர் இல்லாதவர்களுக்கு வாக்கு இருக்கும்; உயிரோடு இருப்பவர்களுக்கு வாக்கு இருக்காது" என்றும், இது ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதுதான் பீகாரில் நடந்தது என்றும் வாக்குப் பதிவில் நடக்கும் குளறுபடிகள் குறித்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 2-ல் ஏலம்: மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 2-ல் ஏலம்: மதுவிலக்கு காவல்துறை அறிவிப்பு!
ஐடிஐ சேர்க்கைக்கு கடைசி தேதி நெருங்குகிறது! ஜூன் 3-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
ஐடிஐ சேர்க்கைக்கு கடைசி தேதி நெருங்குகிறது! ஜூன் 3-க்குள் விண்ணப்பிப்பது எப்படி?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஆம்புலன்ஸையே பிரசவ வார்டாக மாற்றிய நர்ஸ் அபிநயா! தாயும் சேயும் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
ஆம்புலன்ஸையே பிரசவ வார்டாக மாற்றிய நர்ஸ் அபிநயா! தாயும் சேயும் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
Embed widget