மேலும் அறிய

Yaduvash kumar: "பிராமணர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்; இங்கிருந்து துரத்த வேண்டும்" - ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சர்ச்சை பேச்சு...

பிராமணர்கள் ரஷ்யாவில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்களை அங்கேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் சுபவுல் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமணர்கள் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அவர் சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்டில் பிராமிணர்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என்றார்.

மேலும், பிராமணர்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் பிராமணர்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.

அவர்கள் இங்கேயே செட்டிலாகி விட்டனர் என்றும் பிராமணர்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும், என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் கருத்துக்கள் பேசு பொருளாகியுள்ளது.  

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் குமார் ஜா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர்களின் இதுபோன்ற மோசமான கருத்துக்கள்  விளம்பரத்திற்காக தெரிவிக்கப்படுகின்றன என்றார். இது போன்ற கருத்துக்களுக்கு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவை  மஹாகத்பந்தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ”பிராமணர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். அவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். மக்களின் பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர்” என்றார்.

இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இந்த நிலையில் பிராமணர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தாக, பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் மிஸ்ரா என்பவர், பிரிதம் சிங் லோதி மீது போலீசில் புகார் கொடுத்தார். இவ்விவகாரம் குறித்து பிரீதம் சிங் லோதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிராமணர்கள் குறித்து பேசிய பிரீதம் சிங் லோதி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவின் முன்னாள் முதல்வர் உமாபாரதியின் நெருங்கிய உதவியாளராக இருக்கும் பிரீதம் சிங் லோதி, கடந்த 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் பிச்சோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget