மேலும் அறிய

Video: கூலருக்கு அருகில் அமர்வதில் சண்டை: கடைசியில் கல்யாணமே நிறுத்திட்டாங்க..! எங்கு? என்ன நடந்தது?

UP Marriage Dispute: கல்யாண தொடக்கத்திலே சண்டை தொடங்கியதால், திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கும் என நினைத்து மணப்பெண்  திருமணத்தை நிறுத்திவிட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்ததற்காக விருந்தினர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை நிறுத்திய மணப்பெண்:

தகராறு அதிகரித்ததால், மணமகள் மணமகனை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மணமகனை திருமணம் செய்ய மக்கள் வற்புறுத்தியும் மணப்பெண் மணமகனை திருமணம் செய்யவில்லை என்ற முடிவை மாற்றவில்லை. பின்னர் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நள்ளிரவு வரை கூட்டம் நடந்தும், எந்த முடிவும் இல்லாமல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இரு தரப்பு மக்களும் காவல்துறையை அணுகினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்ததாவது, இரு தரப்பினரும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்ற போதும், தீர்வு எட்டப்படவில்லை. 

அபராதம்:

பின்னர் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, அமைதியைக் குலைத்தமைக்காக, இரு தரப்பினருக்கும் ரூ.151 அபராதம் விதித்த காவல்துறையினர், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 

முஸ்தபாபாத்தைச் சேர்ந்த ஹுகும்சந்த் ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்ட மணமகனின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்ததாவது, திருமணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று மணப்பெண்ணிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், சமாதானப்படுத்த முயன்றதாகவும் மணமகன் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறுகையில், திருமண வைபவம் முடியும் தருவாயில் இருந்ததால், குளிர்சாதன பெட்டிக்கு அருகில் உட்காருவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டது என தெரிவித்திருக்கிறார்.

காவல்துறை நடவடிக்கை:

திருமணத்திற்கு முன்பே சண்டை என்றால்,  மாமியார் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? மணப்பெண் கூறியதாக கூறப்படுகிறது. மணமகளின் குடும்ப உறுப்பினர்களும் சமாதானப்படுத்த முயன்றனர், இருப்பினும், மணமகள் தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தார் மற்றும் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இது தொடர்பாக உள்ளூர் போலீசார் இருதரப்பினர் மீதும் நடவடிக்கை எடுத்து 04 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது சம்பவ இடத்தில் அமைதியும், ஒழுங்கும் நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றன.     


Video: கூலருக்கு அருகில் அமர்வதில் சண்டை: கடைசியில் கல்யாணமே நிறுத்திட்டாங்க..! எங்கு? என்ன நடந்தது?

இந்நிலையில், ஒரு சிறு பிரச்னை கல்யாணத்தையே நிறுத்திவிட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை கட்டிப்பார்! கல்யாணத்தை பன்னிப்பார் ! என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருக்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Embed widget