மேலும் அறிய

Sneha Dubey: காஷ்மீர் குறித்து வார்த்தையை விட்ட இம்ரான்கான்.. பதில்கொடுத்து வெளுத்துவாங்கிய இந்தியப் பெண்!

மிக உயர்ந்த ஐக்கிய நாடுகளின் அவையின் மாண்புகளை கெடுக்கும் பாகிஸ்தானின் பேச்சுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் உரிமையை செயல்படுத்துவதற்கு இந்த அவையை நான் மீண்டும் ஒருமுறை பயன்படுத்திக் கொள்கிறேன்- இந்தியா

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும்  தேவையற்றது என்று ஐநா பொதுச் சபை பொது விவாதத்தின் 76 ஆவது அமர்வில் இந்தியா தெரிவித்தது.  

மிக உயர்ந்த ஐக்கிய நாடுகளின் அவையின் மாண்புகளை கெடுக்கும் பாகிஸ்தானின் பேச்சுக்கு பதிலளிக்கும் இந்தியாவின் உரிமையை செயல்படுத்துவதற்கு இந்த அவையை நான் மீண்டும் ஒருமுறை பயன்படுத்திக் கொள்கிறேன் என்று இந்திய முதன்மை செயலாளர்  சினேகா துபே தெரிவித்தார்.

முன்னதாக, இந்த அமர்வில் காணொளி மூலமாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், "மனித உரிமை மீறல்களில்    உலக நாடுகளின் அணுகுமுறை சமமற்ற முறையில் உள்ளது. சில குறிப்பிட்ட கோணங்களில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது.  புவிசார் அரசியல் சூழல், வணிகம், பொருளாதார நலன்கள்  கருதி  மேற்கத்திய நாடுகள் தங்கள் நட்பு நாடுகளின் மனித உரிமைகள் மீறல்கள் கவனிக்கத் தவறுகின்றன,” என்று கூறினார்.

கும்பலாக அடித்துக் கொலை செய்தல், கும்பல் வன்முறை, வெறுப்புக் கொலை ஆகியவற்றின் மூலம்  200 மில்லியன் இஸ்லாமியர்கள் இடையே நிரந்தர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் இடையூறாக இருப்பாதாக கூறி ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அம்சத்தை  இந்தியா நீக்கியது. ஆனால், ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீது முறையான கடுமையான உரிமை மீறல்கள் இந்தியா ராணுவம் நடத்தி வருகின்றன. ஜம்மு- காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய,சையது அலி ஷா கிலானி குறித்தும் பிரதமார் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். 

இந்த மாத தொடகத்தில் உயிரிழந்த கிலானியின் உடலை,அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்து குடும்பத்தாரின் அனுமதி பெறாமல் இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டு, ரகசிய இடத்தில் அடக்கம் செய்ததாகவும் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். இதுகுறித்த முறையான விசாரணையை  ஐநா பொதுச் சபை கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்தியா எதிர்ப்பு: பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி  சினேகா துபே பதிலளித்தார்.  

ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும், அனைத்து சவால்களையும் ஒன்றிணைந்து தீர்ப்பதிலும் இந்தியா உறுதியுடன் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்த அன்னிய தலையீடும்  தேவையற்றது.  

 

இந்தியாவின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் ஐநா பொதுச்சபையை தவறாகப் பயன்படுத்தும் அதன் மாண்புகளுக்கு அவதூறு எற்படுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை முதன்மையானதாக வைத்துக் கொண்டு வெறுப்பை உமிழ்ந்து பேசும் பாகிஸ்தான், மனித உரிமைகளின் சாம்பியனாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறது. ஜம்மு- காஷ்மீர், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்ட அவர், உடனடியாக தனது ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.            

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget