மேலும் அறிய

விரைவில் செய்திகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்...! குஷியில் செய்தி சேனல்கள்...!

டி.ஆர்.பி. சேவைகளைப் பயன்படுத்துவதற்காக நேயர்களின் தரவு திறன்களை மேம்படுத்துவதை பரிசீலிக்க, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மக்களுக்கு மத்தியில் கிடைக்கும் வரவேற்பை நிர்ணயிக்கும் தரவரிசையே டி.ஆர்.பி. ஆகும். மத்திய அரசின் பி.ஐ.பி.யில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ டி.ஆர்.பி. அறிக்கை மற்றும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை ஒன்றை அளித்துள்ளது. இந்த பரிந்துரையின்படி, ஒளிபரப்பு நேயர்கள், ஆராய்ச்சி கவுன்சில், அதன் செயல்முறைகள், நெறிமுறைகள், மேற்பார்வை முறை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

வாரியத்தை மாற்றியமைப்பது மற்றும் தனி உறுப்பினர்களை சேர்க்க தொழில்நுட்ப குழுவை அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தொடங்கியுள்ளது. ஒரு நிரந்தர மேற்பார்வை குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. தரவுக்கான அணுகல் நெறிமுறைகள் புதுப்பிக்கப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.


விரைவில் செய்திகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்...! குஷியில் செய்தி சேனல்கள்...!

ஒளிரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட மாற்றங்களை கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை விளக்குவதற்கு சம்பந்தப்பட்ட தொகுதிகளை அணுகி, புதிய நெறிமுறைகளின்படி தரமதிப்பீடு வெளியீட்டை தொடங்கத் தயாராக இருப்பதாக ஒளிரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்கூறியவற்றை கவனத்தில் கொண்டு செய்தி மதிப்பீடுகளை உடனடியாக வெளியிடுமாறும், உண்மையான போக்குகளின் நியாயமான மற்றும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்காக, மாதாந்திர முறையில் கடந்த மூன்று மாத தரவுகளை வெளியிடுமாறு ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட முறையின்படி, செய்திகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் அறிக்கயைானது “நாஜ்கு வார சுழற்சி சராசரி கருத்தாக்கத்தில்” இருக்க வேண்டும்.


விரைவில் செய்திகளுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்...! குஷியில் செய்தி சேனல்கள்...!

டிராய் மற்றும் டி.ஆர்.பி. கமிட்டி அறிக்கயைில் பரிந்துரைக்கப்பட்டபடி, டி.ஆர்.பி. சேவைகளைப் பயன்படுத்துவதற்காக நேயர்களின் தரவு திறன்களை மேம்படுத்துவதை பரிசீலிக்க, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் செயற்குழு ஒன்றை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செய்தி நிறுவனங்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். செய்திகளை விரைந்து தருவதிலும், வெகுஜனங்களை அதிகளவில் சென்று சேரும் செய்திகளை தருவதிலும் இந்த டி.ஆர்.பி. முறை  செய்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தை தரும் என்றும் செய்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க : UP Elections 2022: உத்தரபிரதேச தேர்தலுக்கான முதல் வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்!

மேலும் படிக்க : 55 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!’ - அறிவிப்பை வெளியிட்டுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Embed widget