மேலும் அறிய

ஆன்லைன் டெலிவரி வேலை செய்றீங்களா? முதல்ல இதை பண்ணுங்க.. உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்!

e-Shram தளத்தில் தங்களையும் தங்கள் ஊழியர்களையும் பதிவு செய்யுமாறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் பகுதி நேர பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் தங்கள் ஊழியர்களை e-Shram தளத்தில் பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆன்லைன் டெலிவரி மற்றும் பகுதி நேர வேலைகள்:

கடந்த 2021-22ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிலும் பகுதி நேரமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை 7.7 மில்லியனாக (77 லட்சம் பேர்) இருந்தது. இது வரும் 2029-30ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தாலும், அதில் ஈடுபடும் ஊழியர்கள் சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் சமூக பாதுகாப்பு இன்றி இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், e-Shram தளத்தில் தங்களையும் தங்கள் ஊழியர்களையும் பதிவு செய்யுமாறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் பகுதி நேர பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி கோரிக்கை விடுதிருப்பதன் மூலம் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பகுதி நேர ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துவதில் மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியம்:

அந்த தொழிலாளர்களுக்கும் சமூக நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியமானது. அதே நேரத்தில் இத்தகைய பதிவு பயனாளிகளின் துல்லியமான பதிவேட்டை உருவாக்க உதவும்.

இந்த செயல்முறையை வழிநடத்த,  தொழிலாளர்கள் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் தரவைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பொறுப்புகளை கோடிட்டுக் காட்டும் நிலையான இயக்க நடைமுறையுடன் (எஸ்.ஓ.பி) அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

பதிவு செய்தவுடன்,  நடைபாதை தொழிலாளர்கள்  உலகளாவிய  கணக்கு எண்ணைப் (யு.ஏ.என்) பெறுவார்கள், இது முக்கிய சமூக பாதுகாப்பு நன்மைகளை அணுக அனுமதிக்கும். மத்திய அரசு, ஏ.பி.ஐ  ஒருங்கிணைப்புக்கான சோதனையை வெற்றிகரமாக முடித்து, பதிவு செயல்முறையை முன்னெடுத்து வருகிறது.

இந்தக் கூட்டு முயற்சி  செயலித் தொழிலாளர்களின் முழு நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மூலம், வேலை மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் விவரங்களைத் தவறாமல் புதுப்பிக்குமாறு அவர்களை வேலையில் அமர்த்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துல்லியமான பதிவேடுகளைப் பராமரிக்க ஏதுவாக,  எந்தவொரு தொழிலாளியும்  வேலையிலிருந்து வெளியேறியிருந்தால், உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும்  பணியில் அமர்த்துபவர்களை இணைப்பதற்கு உதவுவதற்காக, தகவலை வழங்குவதற்கும், பதிவுக்கு வழிகாட்டுவதற்கும், செயல்பாட்டின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் கட்டணமில்லா உதவி எண் (14434) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 18.09.2024 அன்று இத்தகைய தொழிலாளர்களை வேலையில் அமர்த்துபவர்களுடன் ஒரு சந்திப்பை  நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget