மேலும் அறிய

”திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது” தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?

Tirupati Temple: ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோயிலின் மேலே விமானங்கள் பறக்க அனுமதிக்க கூடாது என தேவஸ்தானம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பதி திருமலை கோயிலில் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும், இதனால் கோயிலின் மேலே விமானங்கள் பறக்க அனுமதிக்க கூடாது என்றும், திருப்பதி தேவஸ்தானம் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

திருப்பதி தேவஸ்தானம் கடிதம்:

திருப்பதி கோயிலுக்கு மேல், விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு, மத்திய அரசுக்கு திருமலை தேவஸ்தானம் கடிதம் எழுதியுள்ளது. இந்திய அளவில் மட்டுமன்றி , உலக அளவிலும் பிரசித்தி பெற்ற கோயிலாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அதிக அளவில் சொத்துக்கள் இருப்பதாலும், அதிக அளவில் பக்தர்களிடம் இருந்து காணிக்கை வருவதாலும், பணக்கார கோயில் என்றும் கூறப்படுகிறது.


”திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது” தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?

இந்நிலையில், திருப்பதி திருமலை கோயில் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

விமானங்கள் பறக்க கூடாது:

இது தொடர்பாக திருப்பதி கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் பி.ஆர். நாயுடு , ஆந்திராவைச் சேர்ந்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள ராம் மோகன் நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , “ ஆகம விதிகளின்படி , கோயிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். கோயிலின் சுற்றுச்சூழலுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது. திருப்பதி கோயிலின் மேலே பறக்கும் விமானங்களால் அதிக சத்தமானது, கோயிலின் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. ஆகையால், திருப்பதி திருமலை கோயிலின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பதி கோயில் மேலே விமானங்கள் பறக்க கூடாது என ஆதரிப்பவர்கள் கூறுகையில், “ ஆகம விதிகளின்படி, கோயிலின் உயரத்திற்கு அதிகமாக கட்டடங்கள் இருக்க கூடாது. இதனால்தான் கோயில்களின் மேலே, விமானங்கள் பறக்க கூடாது. ஆகம விதிகளில் விமானங்கள் மேலே பறக்க கூடாது என்று கூறவில்லை என்றாலும், இதை அனுமதிக்க கூடாது என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

மத்திய அரசு விளக்கம்:


”திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது” தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?

இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்ததாவது , “ இந்தியாவில் எந்த கோயில்களிலும் விமானங்கள் பறக்க கூடாது என்ற தடை விதிக்கப்படவில்லை. ஆனால், பல தரப்பிடம் இருந்து சில கோயில்களின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில், திருப்பதி கோயிலின் மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க முடியாது. இதற்கு மாறாக, வான் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி , வேறு பாதையில் பறப்பது குறித்து ஆலோசிப்போம் என ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
Embed widget