மேலும் அறிய

Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

தெலங்கானாவில் 5 பள்ளி சிறுவர்கள் ஒன்று சேர்ந்து 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானாவில்  மாநிலத்தில் 5 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'

பள்ளி சிறுவர்கள்:

தெலங்கானாவில் அமைந்துள்ளது ரங்காரெட்டி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது ஹயத்நகர். இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 5 பேருக்கு செல்போனில் அடிக்கடி ஆபாச படம் பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அந்த 5 மாணவர்களும் தங்களது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்த இந்த 5 மாணவர்களும் 9 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவை அவர்கள் தங்களது செல்போனில் வாட்ஸ் அப் மூலமாக பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இந்த கோர சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் அந்த 5 மாணவர்களையும் தற்போது பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதின்ம வயது கூட நிரம்பாத பள்ளி சிறுவர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

இந்த கொடூர பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் கடும் நடவடிக்கை என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகம் 2020-ம் ஆண்டைக் காட்டிலும் இது 15.3 சதவிகிதம் அதிகம் என்கிறது. 

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2019ம் ஆண்டு 370 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 404 வழக்குகளும், 2021ம் ஆண்டு 442 வழக்குகளும் பதிவாகியுள்ளன. வரதட்சணை மரணம் தொடர்பாக 2019-ல் 28 வழக்குகளும், 2020ம் ஆண்டு 40 வழக்குகளும், 2021ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவாகியுள்ளது. மொத்தத்தில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2019ம் ஆண்டு 1,982 வழக்குகளும், 2020ம் ஆண்டு 2,025 வழக்குகளும், 2021ம் ஆண்டு 2,421 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தமிழக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget