Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு மத்திய அரசு ரத்து செய்துள்ளது. முன்னதாக,மருந்து ஒருங்குமுறை அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்றபின்பு, 2 -17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்தது. இந்த பரிசோதனையின் வெற்றியின் அடிப்படையில், இதை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் என்றும் தெரிவித்தது.
33.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 33.57 கோடியைக் கடந்தது.
33.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4,862 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 33.57 கோடியைக் கடந்தது.





















