மேலும் அறிய

ஊழியர்களை 10 நாள்கள் விடுமுறைக்கு அனுப்பிய வைர வியாபாரி.. ஆனா கடைசியில் வைச்சாரு பாரு ட்விஸ்ட்!

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மிகழ்ச்சி கடலில் தள்ளும் வகையில் அதிரடி அறிவிப்பு வெளியிட்டார் வைர வியாபாரி. 50,000 ஊழியர்களை 10 நாள்கள் விடுமுறைக்கு அனுப்பவுள்ளது கிரண் ஜெம்ஸ் வைர நிறுவனம்.

இந்தியாவின் வைர நகரம் என அழைக்கப்படும் சூரத்தில் அமைந்துள்ள பிரபல வைர தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ஊழியர்களை மிகழ்ச்சி கடலில் தள்ளும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 50,000 ஊழியர்களை 10 நாள்கள் விடுமுறைக்கு அனுப்ப உள்ளது.

ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்: பொருளாதார மந்தநிலை காரணமாக சர்வதேச சந்தைகளில் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனை காரணம்காட்டி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை, தனது ஊழியர்களை விடுமுறைக்கு அனுப்ப உள்ளார் கிரண் ஜெம்ஸ் வைர நிறுவனத்தின் தலைவர் வல்லபாய் லக்கானி.

ஆனால், இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் குறைக்க உள்ளதாக ட்விஸ்ட் வைத்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "50,000 ஊழியர்களுக்கு 10 நாள் விடுமுறை அறிவித்துள்ளோம்.

இதற்காக, குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் இருந்து கழிப்போம். இருப்பினும், குறிப்பிட்ட அந்த 10 நாள்களுக்கு அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். மந்தநிலை காரணமாக இந்த விடுமுறையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த மந்தநிலையால் நான் இப்போது சோர்வாக இருக்கிறேன்.

வைர வியாபாரி வைத்த ட்விஸ்ட்: வைர தேவையின் வீழ்ச்சியால் மற்ற வைர நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்நிறுவனங்கள் அமைதியாக உள்ளன. மக்கள் எதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை முன்கூட்டியே அறிவித்தோம்.

ஊழியர்களுக்கான இந்த விடுமுறை எங்கள் உற்பத்தியை பெருக்க உதவும். இந்த மந்தநிலைக்குப் பின்னால் உள்ள சரியான காரணங்கள் யாருக்கும் தெரியாது" என்றார்.

இதுகுறித்து சூரத் வைர நிறுவன கூட்டமைப்பு தலைவர் ஜகதீஷ் குந்த் பேசுகையில், "மந்தநிலை உள்ளூர் வைரத் தொழிலை பாதித்துள்ளது. இங்கிருந்துதான், உலகின் வைரங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுபோன்ற விடுமுறையை (ஊழியர்களுக்கு) கிரண் ஜெம்ஸ் வைர நிறுவனம் அறிவித்தது இதுவே முதல் முறை. வேறு எந்த நிறுவனமும் இதுபோன்ற நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை என்றாலும், மந்தநிலையால்  பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் விற்பனை குறைந்துள்ளது என்பது நிதர்சனம்.

பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களில் 95 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், வைர கற்களின் விற்பனையை உலகளாவிய காரணிகளே எப்போதும் தீர்மானிக்கின்றன. ரஷியா - உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் ஆகியவை சில காரணிகளாகும்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget