மேலும் அறிய

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

ஹரித்வார் தரம் சன்சத் வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹரித்வார் தரம் சன்சத்தில் நிகழ்ந்த வெறுப்புப் பேச்சுகளின் மீதான விசாரணையில் வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்பவருக்குப் பிணை வழங்க உத்தராகண்ட் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்று, ஜிதேந்திர தியாகி போன்றோர், `மொத்த சூழலையும் கெடுக்கிறார்கள்’ என்று கூறியுள்ளதோடு, அவரது பிணை மனுவின் மீதான உத்தராகண்ட் மாநில அரசின் கருத்தைக் கேட்டுள்ளது. 

சர்ச்சைக்குரிய ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், `பிறர் உணர்வதற்கு முன், அவர்களை உணரச் சொல்லுங்கள். இவர்கள் உணரவே இல்லை. மொத்த சூழலையும் கெடுப்பது போல நடந்துகொள்கிறார்கள்’ எனச் சுட்டிக்காட்டியுள்ளது. 

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
ஜிதேந்திர தியாகி (இடமிருந்து மூன்றாம் நபர்)

 

இந்து மதத்தைத் தழுவதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் ஷியா வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவரான ஜிதேந்திர தியாகி கடந்த மார்ச் 8 அன்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தனக்குப் பிணை வழங்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார். `பதில் மனுவைத் தாக்கல் செய்யுங்கள். என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் மொத்த விவகாரத்தையும் அணுக வேண்டும்.. தண்டனை, எத்தனை நாள்கள் காவல் வைப்பது முதலானவற்றை முடிவு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம். 

இந்நிலையில், இன்று (மே 12) வழக்கு விசாரணையின் போது, ஜிதேந்திர தியாகியின் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவிடம், `தரம் சன்சத் என்றால் என்ன?’ என உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்ப, அவர், `நான் ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவன். எனக்கு தெரியாது.. நான் வீடியோக்களில் பார்த்துள்ளேன்.. அதில் காவி உடை அணிந்த நபர்கள் ஒன்றுகூடி, மேடைகளில் பேசுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

`சூழலைக் கெடுக்காமல் ஒற்றுமையாக வாழுங்கள்!’ - வெறுப்புப் பேச்சு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
ஹரித்வார் தரம் சன்சத்

 

இதனைக் கேட்ட நீதிபதி அஜய் ரஸ்தோகி, `சூழலைக் கெடுக்கிறார்கள்.. ஒன்றாக அமைதியாக வாழுங்கள்.. வாழ்க்கையை மகிழ்ந்து கொண்டாடுங்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஏற்கனவே ஜனவரி மாதம் முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

கடந்த ஜனவரி 13 அன்று, இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுவது, பிற சமயத்தினரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகப் பேசுவது முதலான வழக்குகளின் கீழ் ஜிதேந்திர தியாகி கைது செய்யப்பட்டார். வெறுப்பைத் தூண்டும் விதமாக அவரது ஆபாச பேச்சுகள் இருந்ததாகக் கூறி, உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget