மேலும் அறிய

இந்தியாவில் இனிமே கடைகளில் ஒற்றை சிகரெட் விற்க தடை? - மத்திய அரசு கொண்டு வருகிறது புதிய சட்டம்

கடைகளில் வாடிக்கையாளருக்கு ஒற்றை சிகரெட் விற்பது சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில், புதிய சட்டத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்க்கொல்லியான புற்றுநோய்க்கான பல்வேறு காரணங்களில் புகைப்பிடிக்கும் பழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது.  அதனை கட்டுப்படுத்தும் விதமாக, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலைப்பொருட்கள் ஆகியவற்றை, ஏழை மக்கள் மற்றும் இளைஞர்கள் எளிதாக  வாங்கும் சூழல் நிலவுகிறது. அதோடு, இந்தியாவில் புகைபிடிப்பவர்களில் பெரும்பலானவர்கள் முழு பெட்டியாக அல்லாமல் ஒற்றை சிகரெட்களையே அதிகளவில் வாங்குகின்றனர். இதன் காரணமாக, பல இளைஞர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர். 

 

இந்நிலையில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் சில்லறை விற்பனையை தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, முன்னெப்போதும் இல்லாத வகையில், நாட்டில் ஒற்றை சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு முன்மொழிந்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் புகைபிடிக்கும் பகுதிகளை மூடவும் குழு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

அனைத்து புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை அதிகரிப்பது, மத்திய அரசின் உடனடி வருவாயை உயர்த்துவதற்கான மிக பயனுள்ள கொள்கை நடவடிக்கையாக இருக்கும். வருவாயை ஈட்டுவதற்கும் புகையிலை
பயன்பாடு மற்றும் அதுதொடர்பார்பான நோய்களைக் குறைப்பதற்கும் இது ஒரு வெற்றிகரமான முன்மொழிவாக இருக்கும் என கருதப்படுகிறது. மத்திய அரசின் புதிய நடவடிக்கையால் குறைந்த விலையில் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைப்பது தடை செய்யப்படுவதோடு, விலைமதிப்பில்லா பல இளைஞர்களின் எதிர்காலமும் காப்பற்றப்படும் என நம்பப்டுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Breaking News LIVE: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
T20 WC FINAL IND VS SA : இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 164 முறை.. யாருடைய ஆதிக்கம் அதிகம் தெரியுமா..?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Suchitra on Kasthuri: வாலண்ட்டியராக சென்று வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி! சுசித்ரா வீடியோவால் பரபரப்பு - என்ன நடந்தது?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
Karthi29: டாணாக்காரன் இயக்குநருடன் இணையும் கார்த்தி: வெளியானது 29வது பட அப்டேட்! ஷுட்டிங் எப்போது தெரியுமா?
தமிழகத்திற்கு தேவையான எரிவாயு அபரிமிதமான அளவிற்கு  இங்கே உள்ளது - காவிரி அசட் உற்பத்தி பிரிவு மேலாளர் மாறன்
தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் இறக்குமதி செய்தால் அதன் சுமை மறைமுகமாக மக்களை சென்றடையும் -  மாறன்
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Vijay Antony: முகத்தில் கரியுடன் விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Maari Serial: தேன்மொழியை டார்ச்சர் செய்த தாரா.. சூழ்ச்சி செய்து ப்ளானை முறியடித்த ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!
Embed widget