மேலும் அறிய

Sanskrit : சமஸ்கிருதம் மட்டும்தான் இந்த கிராமத்தில் பேசுவாங்களாம்.. இதை படிங்க கொஞ்சம்..

அஸ்ஸாமில் ஒரு கிராமத்தை சமஸ்கிருத கிராமம் என அழைக்கிறார்கள். ஏனெனில், 2015ஆம் ஆண்டு முதல் இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் சமஸ்கிருதத்தை பேசி வருகின்றனர்.

உலகில் பல பழமையான மொழிகள் உள்ளன. குறிப்பாக, தமிழ், சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற 5000 ஆண்டுகள் பழமையானவை என்பதற்கான சான்றுகள் உள்ளன. இதில், சமஸ்கிருதத்தை பேசுவோர் எண்ணிக்கை சொற்பமானதே ஆகும். 138 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 25,000 பேர்தான் பேசுகிறார்கள் என்பதற்கான தரவுகள் இருக்கின்றன. 

எனவே, இதை செத்த மொழி என சிலர் குறிப்பிடுகின்றனர். இச்சூழலில், அஸ்ஸாமில் ஒரு கிராமத்தை சமஸ்கிருத கிராமம் என அழைக்கிறார்கள். ஏனெனில், 2015ஆம் ஆண்டு முதல் இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் சமஸ்கிருதத்தை பேசி வருகின்றனர்.

கரீம்கஞ்ச் மாவட்டத்தின் ரதாபரி சட்டப்பேரவை தொகுதியின் கீழ் வரும் பாட்டியாலா கிராமத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு தனிநபரும் இந்த மொழியில்தான் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 300 பேர் கொண்ட 60 குடும்பங்கள் உள்ளன. 

அடுத்த தலைமுறையினரை இந்த மொழியைப் பேச ஊக்குவிப்பதன் மூலம் கிராம மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். சமஸ்கிருதத்தை போதுமான மக்கள் பேசுவதில்லை என இந்த கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த கிராமவாசிகள் யோகா நாள்களை ஏற்பாடு செய்து அனைவருக்கும் யோகா கற்று தருகின்றனர்.

யோகா ஆசிரியரான இந்த கிராமத்தில் வசிக்கும் தீப் நாத், "2013இல் யோகா நாள்களை தொடங்கியதாகவும், அதன் பிறகு, சமஸ்கிருத பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள் 2015 இல் இந்த கிராமத்திற்குச் வந்ததாகவும்" கூறுகிறார்.

விரிவாக பேசிய தீப் நாத், "2015 ஆம் ஆண்டு எங்கள் கிராமத்தில் சமஸ்கிருத நாள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு, நாங்கள் சமஸ்கிருதம் பேச கற்றுக்கொண்டோம். இப்போது இங்குள்ள ஒவ்வொருவரும் இந்த மொழியைப் பேசுகிறார்கள். எங்கள் கிராமத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் குழந்தைகளுடன், இந்த பழமையான மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர்.

நாங்கள் எங்கள் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். யோகா நாள் காலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் இங்கு சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. நாங்கள் ஒவ்வொரு மாதமும் காயத்ரி யாகத்தை நடத்துகிறோம், அதில் ஒவ்வொரு குடியிருப்பாளரும் பங்கேற்கிறோம்.

இங்குள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 15 பேர் பிற வேலைகளை செய்கின்றனர்" என்றார்.

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Embed widget