மேலும் அறிய

சபரிமலை யாத்திரை 2025: முக்கிய தேதிகள் & முன்பதிவு விவரங்கள்! தவறவிடாதீர்கள்! ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!

இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த வருடத்திற்கான சபரிமலை சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதனால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து, விரதத்தை துவக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டில் சபரிமலை போக திட்டமிடிருந்தால் சில முக்கிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 17ம் தேதி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை, படி பூஜைக்கு பிறகு இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.


சபரிமலை யாத்திரை 2025: முக்கிய தேதிகள் & முன்பதிவு விவரங்கள்! தவறவிடாதீர்கள்! ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!

மகரவிளக்கு மகோற்சவத்திற்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படும்.2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகரசங்கராந்தி நாளில் மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள்.இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான விர்சுவல் க்யூவிற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 01ம் தேதி துவங்கப்பட்டு, நவம்பர் 05ம் தேதி மாலையுடன் நிறைவடைந்து விட்டது. சாமி தரிசனம், பூஜைகள், சன்னிதானத்தில் தங்குவதற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 05ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.இந்த ஆண்டு சபரிமலை செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் ஆதார் எண், மொபைல் நம்பர், பெயர் உள்ளிட்ட விபரங்களை அளித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


சபரிமலை யாத்திரை 2025: முக்கிய தேதிகள் & முன்பதிவு விவரங்கள்! தவறவிடாதீர்கள்! ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!

இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 70,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நேரடியாக சபரிமலைக்கு வந்து ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 20,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான கவுன்ட்டர்கள் எரிமேலி, நிலக்கல், பம்பா, வண்டி பெரியாறு கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத துவக்கத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயத்தில் சபரிமலை செய்ய திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்லும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழை நிலவரத்தை கணக்கிட்டு பக்தர்கள் தங்களின் சபரிமலை யாத்திரையை திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget