மேலும் அறிய

Rishabh Pant: ரிஷப் பண்ட்டுக்கு விபூதியா? 1.63 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர்.. என்ன நடந்தது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் இடம் ஒருவர் 1.63 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இவருக்கு எப்போதும் வாட்ச் உள்ளிட்ட சில ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதை பயன்படுத்தி ஒருவர் அவரிடமிருந்து சுமார் 1.63 கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் ஆகிய இருவரும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி ரிஷப் பண்ட் இடம் மிர்னக் சிங் என்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை ஒரு ஆடம்பர பொருட்கள் வாங்கி தரும் நபராக அறிமுகம் செய்துள்ளார். மேலும் அவர் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு வாட்ச் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி தந்துள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பி ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளார் இந்த நபரிடம் வாட்ச் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வாங்கி தருமாறு கூறியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் மிர்னக் சிங்கிடம் சுமார் 65 லட்சம் மதிப்பாலான தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் ஆகியவற்றை வழங்கி விற்று தருமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த பொருட்களை வாங்கி விட்டு அவர் ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக ரிஷப் பண்ட் இடமிருந்து சுமார் 1.63 கோடி ரூபாய் அளவிற்கு அவர் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


Rishabh Pant: ரிஷப் பண்ட்டுக்கு விபூதியா? 1.63 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர்.. என்ன நடந்தது தெரியுமா?

இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே மிர்னக் சிங் மும்பையில் ஒரு தொழிலதிபரிடம் ஏமாற்றியுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த தொழிலதிபருக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி தருவதாக கூறி இவர் 6 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அந்த நபர் வேறு யாரையும் ஏமாற்றியுள்ளாரா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர். 

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்டல்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் 7 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5 இடம் பிடித்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. ரிஷப் பண்ட் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget