மேலும் அறிய

PM Modi: குஜராத் - தமிழ்நாடு பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பு.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழாரம்..!

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சவுராஷ்டிரா தமிழ் சங்க நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் இடையேயான கலாசார தொடர்பு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இதற்கு முக்கிய காரணம், சவுராஷ்டிராவில் இருந்து குடிபெயர்ந்து தமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் மக்கள். கிட்டத்தட்ட 12 லட்சம் சவுராஷ்டிரியர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்:

இப்படி, நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

காசி தமிழ் சங்க நிகழ்ச்சியை போன்றே இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான லோகோ, தீம் பாடல், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்வதற்கான போர்ட்டல் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலத்தில் டாண்டியா நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சர் தர்ஷனா சர்தோஷ், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து தர்ஷனா சர்தோஷ் ட்விட்டர் பக்கத்தில், "சேலத்தில் நடத்தப்பட்ட டாண்டியா நடன நிகழ்ச்சி சவுராஷ்டிரா தமிழ் மக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு. சேலத்தில் நடந்த சாலை பேரணியின்போது தமிழ்நாட்டு மக்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றோம்" என குறிப்பிட்டிருந்தார்.

நூற்றாண்டு பிணைப்பை வலுப்படுத்துகிறது: மோடி

இந்த ட்வீட்டை பகிர்ந்த பிரதமர் மோடி, "குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பிணைப்பை சவுராஷ்டிரா தமிழ் சங்கம் வலுப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து முன்னதாக பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "வாழ்நாளில் அரிதிலும் அரிதான பந்த இணைப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முயற்சி இதுவாகும். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சௌராஷ்டிரியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பளிக்கும்.

ஜவுளி மற்றும் கைத்தறிகளை காட்சிப்படுத்துவதற்கான கண்காட்சிகள், கைவினைஞர்களின் சந்திப்புகள், வணிக நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளன" என்றார்.

 

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா பல்கலைக்கழகம் இணைந்து திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியை குஜராத் அரசு நடத்துகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவை பிரபலபடுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். 

மேலும் படிக்க: Madurai Metro: மதுரையில் மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது" எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது" எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
Breaking News LIVE:கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
Embed widget