மேலும் அறிய

PM Modi Security : ”ரூல்ஸ் ரூல்ஸ்தான்” : பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக முதலமைச்சர் மகனை இறக்கிவிட்ட செக்யூரிட்டி..

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மும்பைக்கு சென்றிருந்தார்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மும்பைக்கு சென்றிருந்தார். அவரை வரவேற்பதற்காக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்பட பல அமைச்சர்கள் சென்றிருந்தனர். அப்போது, பிரதமரை வரவேற்பதற்கான விஐபி பட்டியலில் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரேவின் பெயர் இடம்பெறவில்லை. 

எனவே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் காரில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அவரை காரிலிருந்து பிரதமரின் பாதுகாப்பு அலுவலர்கள் வெளியேற்றினர். இது பெரும் சர்ச்சையை கிளப்ப உத்தவ் தாக்கரே அதிருப்தி தெரிவித்து பாதுகாப்பு அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆதித்யா தனது மகன் மட்டும் இல்லை என்றும் அமைச்சராக உள்ளார் என உத்தவ் பாதுகாப்பு அலுவலர்களிடம் கூறியுள்ளார்.

இறுதியாக, ஆதித்யா உத்தவ் தாக்கரேவின் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில், மும்பையில் உள்ள ராஜ்பவனில் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 'புரட்சியாளர்களின் கேலரி' அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

 

கடந்த 2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அப்போதைய ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ் பதவி காலத்தில் ராஜ்பவன் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலகப் போருக்கு முந்தைய 13 பிரிட்டிஷ் கால பதுங்கு குழிகளின் நிலத்தடி வலையமைப்பில் இந்த கேலரி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கேலரியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்ட இயக்கத்தில் அவர்களின் பங்கு, சிற்பங்கள், அரிய புகைப்படங்கள், சுவரோவியங்கள், பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட பழங்குடியின புரட்சியாளர்களின் விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மகாராஷ்டிர ஆளுநரின் இல்லம் மற்றும் அலுவலகமான புதிதாக புனரமைக்கப்பட்ட 'ஜல் பூஷன்' கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண                                                  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget