மேலும் அறிய

"இந்த நாட்டுக்காக தன்னலமின்றி உழைச்சவங்க" ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னலமின்றி சேவை செய்து வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்றுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவனர் கேசவ் பல்ராம் ஹெட்கேவார் மற்றும் அதன் இரண்டாவது தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

நாக்பூரில் பிரதமர் மோடி:

பிரதமர் மோடியின் பயணத்தின்போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முன்னாள் பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி மந்திருக்கு வந்திருந்தனர்.

நினைவிடத்தில் அமைந்துள்ள ஸ்மிருதி பவனில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்தித்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். நினைவிடத்தில் இருந்த விருந்தினர் குறிப்பில், "இந்த நினைவுச்சின்னங்கள் இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்பின் விழுமியங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பாராட்டு:

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டு தூண்களாக கருதப்படும் இவர்களின் நினைவிடம், தேச சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களுக்கு ஒரு உத்வேகமாக அமைகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் மோடி, "மாதவ் நேத்ராலயா என்பது குருஜியின் (எம்.எஸ். கோல்வால்கர்) தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல தசாப்தங்களாக லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் ஒரு நிறுவனம். ஏழைகளுக்குக் கூட சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

நமது யோகாவும் ஆயுர்வேதமும் உலகில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளன. கலாச்சார விரிவாக்கம் மற்றும் தேச மனசாட்சியின் விரிவாக்கத்தைப் பொறுத்தே நாட்டின் இருப்பு அமைந்துள்ளது. நமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தால், தேசத்தின் மனசாட்சியை அழிக்க இதுபோன்ற கொடூரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், யாரும் வெற்றிபெறவில்லை. ஏனெனில் கடினமான காலங்களில் கூட, பல சமூக இயக்கங்கள் இயங்கி வந்திருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னலமின்றி சேவை செய்து வருகின்றனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Embed widget