மேலும் அறிய

அரசு ஊழியரை சரமாரியாக தாக்கிய ஆளுநரின் மகன் - காவல்நிலையம் சென்ற மனைவி! நடந்தது என்ன?

ஆளுநர் ரகுபர்தாஸ் மகன் ஆளுநர் மாளிகை ஊழியரை சரமாரியாக தாக்கியதாக காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்டவரின் மனைவி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தற்போது மோகன் சரண் மஜ்ஹி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் ஆளுநராக ரகுபர்தாஸ். இவரது லலித் தாஸ். கடந்த வாரம் நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒடிசாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அரசுப் பணியாளரை தாக்கிய ஆளுநர் மகன்:

அப்போது, அவரைச் சந்திப்பதற்காக ஆளுநரின் மகன் லலித்தாஸ் வெளியூரில் இருந்து ரயில் மூலமாக வந்துள்ளார். ஆனால், ஆளுநரின் மகன் லலித்தாசை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக மாருதி கார் ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ஆளுநர் மகன் லலித்தாஸ் ஆளுநர் மாளிகை பணியாளர் பைகுந்த பிரதான் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, பைகுந்த பிரதானின் மனைவி சயோஜ் பூரி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடந்தது என்ன?

காவல் நிலையத்தில் அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, “ கடந்த 7ம் தேதி இரவு ஆளுநர் மகன் எனது கணவரை அவரது அறைக்கு அழைத்தார். அங்கு அவரை சரமாரியாக தாக்கினார். அவர் வெளியில் ஓடி வந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். ஆனாலும், இரண்டு நபர்கள் அவரை உள்ளே இழுத்துச் சென்று மீண்டும் தாக்கினார்கள். அதில் அவர் மிகவும் மோசமாக காயம் அடைந்தார்.

ரயில்வே நிலையத்திற்கு ஆளுநரின் மகனை அழைப்பதற்கு சொகுசு காரை அனுப்பாததால் எனது கணவரை ஆளுநர் மகன் தாக்கியுள்ளார். அந்த சமயத்தில், பல வாகனங்கள் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு அரசு பணிக்காக வெளியில் அனுப்பப்பட்டு இருந்தன. அதன் காரணமாக, அப்போது ஆளுநர் மாளிகையில் இருந்த மாருதி சுசிகி காரை எனது கணவர் அனுப்பினார். வி.ஐ.பி. போல தான் நடத்தப்படவில்லை என்று கூறி எனது கணவரை ஆளுநர் மகன் தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரை எனது கணவர் சந்தித்தார். ஆனால், அவர் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், நாங்கள் பூரி கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஜூன் 7ம் தேதி என்ன நடந்தது? என்பது அனைவருக்கும் தெரியும். “

இவ்வாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரிது அடைந்தவுடன் பைகுந்தாவையும், அவரது மனைவியையும் சந்தித்த ஆளுநர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi | ’’TOUR கூட்டிட்டு போறீங்களா?’’ஆசையாய் கேட்ட மாணவி..நிறைவேற்றிய கனிமொழிVarun Kumar IPS|‘’உனக்கு அம்மா, தங்கச்சி இருக்குல’’வெளுத்து வாங்கிய வருண் IPSஆபாசமாக பதிவிட்ட மாணவன்Mayiladuthurai Police VS DMK | போலீஸுக்கே இந்த நிலையா?மிரட்டிய திமுகவினர்! வாக்குவாதம்.. பரபரப்பு..Rahul vs Modi : எகிறும் ராகுலின் கிராப்ஃ.. சரியும் மோடியின் பிம்பம்! இந்தியா டுடே சர்வே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
முதல்வருக்கு இருந்த ஏக்கம்; தீர்த்து வைத்த ரஜினி - கலைஞர் புத்தக விழாவில் சுவாரஸ்யம்
"சீனியர்களை சமாளிப்பது கடினம்" ஸ்டாலின் முன்னிலையில் துரைமுருகனை கலாய்த்த ரஜினி!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
பலமாக வீசிய காற்று.. புனேவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்.. பயணம் செய்த 4 பேரின் நிலை என்ன?
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
கோயிலுக்கு வந்த பக்தர்களை கடித்த மலைத்தேனி - சீர்காழி அருகே அதிர்ச்சி
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு விண்ணப்ப தேதி தள்ளிவைப்பு; இதோ புதிய அட்டவணை!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்.. உபியில் அதிர்ச்சி!
மோடி, யோகியை புகழ்ந்த பெண்.. முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்த கணவர்!
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Breaking News LIVE: தொல்லியல் அருங்காட்சியகத்துக்கு மாணவர்களை பேருந்தில் அழைத்துச் சென்ற கனிமொழி
Embed widget