மேலும் அறிய

உடற்பயிற்சி ஜிம் நிறுவன மோசடி: ஷில்பா ஷெட்டி கொடுத்த புது விளக்கம்.. புது பரபரப்பு

புனேயைச் சேர்ந்த 25 வயதான யஷ் நிதின் பராய் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.

பூனேயில் எஸ்.எஃப்.எல் என்கிற ஜிம் திறப்பதில் மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மற்றும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மற்றும் எஸ்.எஃப்.எல் நிறுவனத்தின் இயக்குனர் காஷிஃப் கான் ஆகியோர் மீது பாந்த்ரா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புனேயைச் சேர்ந்த 25 வயதான யஷ் நிதின் பராய் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார். அவரது புகாரின்படி மூவரும் சுமார் ஒன்றைரை கோடி பண மோசடி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

அவரது புகாரில், ‘புனேயில் எங்கள் வீடு இருக்கும் இந்திரபிரஸ்த் என்னும் நிலத்தில் 2014ம் ஆண்டு பிட்னெஸ் நிறுவனம் திறப்பதாக காஷிஃப் கான் தரப்பினர் அணுகினார்கள். அப்போது நான் மைனர்.அதனால் என் அப்பா மூன்று தவணையாக இவர்களுக்கு 1.5 கோடி ரூபாய் பணம் கொடுத்தார்.ஆனால் இவர்கள் அங்கே பிட்னெஸ் மையத்தை உருவாக்கவில்லை. எங்கள் பணமும் திரும்பத் தரவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தப் புகாருக்கு பதில் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, ‘இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை. முழுக்க முழுக்க காஷின் கான் என்பவர்தான் அந்த நிறுவனத்துக்குப் பொறுப்பு, எல்லோர் கவனமும் எங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக எங்கள் மீது வேண்டுமென்றே வழக்கு தொடரப்பட்டுள்ளது.நான் கடந்த 28 வருடங்களாகக் கடுமையாக உழைத்து வருகிறேன். சட்டத்தை மதிக்கும் நபராக எனது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, பார்ன் திரைப்படத் தயாரிப்பு வணிகத்தில் ஈடுபட்டதாக ஏற்கெனவே ராஜ் குந்த்ரா மீது வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த மாதம் ஆபாசபடம் தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு நடிகை ஷெர்லின்சோப்ரா அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டில் 2019-ஆம் ஆண்டு ராஜ்குந்த்ரா என் மேனேஜரை தொடர்புகொண்டு ப்ராஜக்ட் குறித்து பேச வேண்டும் என்றார். பின்னர், தொழில்முறையிலான சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி எனது வீட்டிற்கு வந்து, என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget