மேலும் அறிய

New Parliament Building: இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் புதிய நாடாளுமன்றம்..! இத்தனை வசதிகளா..? அடடே..!

New Parliament Building: பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.

கடந்த 1921ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில், கன்னாட் பிரபு அடிக்கல் நாட்டிய நாடாளுமன்றக் கட்டடம், காலனி ஆதிக்கத்தின் சின்னமாக உள்ளதாகவும் எனவே அதற்கு மாற்றாக இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம்(New Parliament Building) கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

பழைய நாடாளுமன்றம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது, பாஜக  ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதால், வரும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பம்சங்கள் | New Parliament Building Features:

தரைத்தளம், தரை கீழ் தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்கள் அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடம் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை போற்றும் விதமாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான கலை, கைவினைப்பொருகள், சிற்பங்கள் ஆகியவை புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளன. புதிய நாடாளுமன்றத்தின் முன்பகுதியில் வரவேற்பறை, தகவல் மையம், பொதுமக்கள் காத்திருக்கும் அறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கட்டடம்:

மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் கட்டடம் அமைந்துள்ளது. மேலும், காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் இந்த கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வகையில் பிரத்யேக சிறப்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் 888 மக்களவை உறுப்பினர்கள் 384 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள தொகுதி மறுசீரமைப்பைக் கருத்தில் கொண்டு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில், 543 மக்களவை உறுப்பினர்கள், 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளது. தற்போதைய கட்டிடத்தில் உள்ள Central hall எனப்படும் மைய மண்டபம், புதிய கட்டடத்தில் இடம்பெறவில்லை.

ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் புதிய நாடாளுமன்றம்:

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணிகளில், 2,000 பேர் நேரடியாகவும் 9,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டனர். இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பெரிய அரசியலமைப்பு மன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறைகள், நூலகம், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களுக்கு என பிரத்யேக அறைகள், உணவருந்தும் அறை, மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவை புதிய கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் எடுத்தது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த தற்போதைய கட்டிடம் பயன்படுத்தப்பட உள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பழைய நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Petrol Diesel Price Hike : அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
அதிகாலையிலேயே ஷாக்.! மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை- ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா.?
Green Card: க்ரீன் கார்ட் வேண்டுமா? மொதல்ல சொந்த ஊருக்கு கிளம்புங்க - புது ரூல்ஸ் போட்ட அமெரிக்கா
Green Card: க்ரீன் கார்ட் வேண்டுமா? மொதல்ல சொந்த ஊருக்கு கிளம்புங்க - புது ரூல்ஸ் போட்ட அமெரிக்கா
தொடரும் போர்; மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
தொடரும் போர்; மீண்டும் உயர்கிறதா பெட்ரோல், டீசல் விலை? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
TASMAC: வெறும் 150 மதுக்கடைகள் மட்டுமே மூடல்; 3 நாளுக்குள் முழுசா மூடுங்க! அன்புமணி கோரிக்கை
Embed widget