மேலும் அறிய

New CDS of India: முப்படைகளின் புதிய தலைமை தளபதி அனில் சவுகான்..! யார் இவர்?

இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு நியமித்துள்ளது.

நாட்டின் முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டின் கர்ணல் அனில் சவுகான் மத்திய அரசு நியமித்துள்ளது. முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக பதவி வகித்த பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிற்கு வந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

பின்னர், நாட்டின் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி யார்? என்ற கேள்வி எழுந்தது. முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதியாக நரவனே நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், இந்தியாவின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகளின் புதிய தலைமை தளபதியான அனில் சவுகான் 1961ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிறந்தவர். 1981ம் ஆண்டு 11வது கூர்கா ரைஃபிள் கிளப்பில் இணைந்து தனது ராணுவ சேவையைத் தொடங்கினார். அவர் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமி மற்றும் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியிலும் பயிற்சி பெற்றவர்.

ராணுவத்தில் ஆற்றிய கடுமையான சேவைகள் காரணமாக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற அனில் சவுகான், வடக்குப் பிராந்தியத்தன் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக அவர் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். லெப்டினல் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற கிழக்குப்பிராந்தியத்திற்கு 2019ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்தவர். நாட்டிற்காக சுமார் 40 ஆண்டுகாலம் சேவையாற்றிய அனில் சவுகான் கடந்த 2021ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

 

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் தன்னுடைய சேவையை நாட்டிற்காக அனில் சவுகான் தொடர்ந்து கொண்டே இருந்தார். ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வந்தார். தற்போது நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்திற்காக அனில் சவுகான் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவருக்கு பரம்விசிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத்சேவா பதக்கம், அடிவிசிஷ்ட் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது. புதிய தலைமை தளபதியாக தேர்வாகியுள்ள அனில் சவுகானுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வடகிழக்கு இந்தியாவில் சவாலான பல பகுதிகளில் தலைமை தாங்கிய அனுபவம் வாய்ந்தவர். ஜம்மு – காஷ்மீரிலும் நெருக்கடியான சூழலில் பணியாற்றியுள்ளார். மேலும், அங்கோலா நாட்டில் ஐ.நா. சார்பில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்றுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget