மேலும் அறிய

கவனக்குறைவால் வேறு அக்கவுண்டில் ஏறிய ரூ.7 லட்சம்! லாட்டரி பணம் என விபூதி அடித்த டகால்டி பார்ட்டி..

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேண்டியவருக்கு பணம் அனுப்ப வேண்டி அவசரமாக ரூ.7 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் சென்று சேரவில்லை.

எல்லாமே டிஜிட்டல்வசமாகிவிட்ட நிலையில் பணத்தை அனுப்ப இப்போதெல்லாம் யாரும் வங்கிக்கி போவதில்லை. பெரிய தொகை என்றால் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை பரிமாற்றுவார்கள்.சிறு தொகை என்றால் செல்போனிலேயே வேலையை முடித்துவிடுவார்கள். ஆனால் எந்த வகையில் பணத்தை பரிமாற்றம் செய்தாலும் கவனம் மிகமிக முக்கியம். சற்று  கவனம் தடுமாறினாலும் நமது பணம் வேறு யாருக்கும் சென்றுவிட  வாய்ப்புண்டு. அப்படியான ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அதுவும் ரூ.7 லட்சம்.

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு வேண்டியவருக்கு பணம் அனுப்ப வேண்டி அவசரமாக ரூ.7 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் சென்று சேரவில்லை. ஏன் பணம் அந்த அக்கவுண்டுக்கு செல்லவில்லை என செக் செய்து பார்த்தபோது ரூ.7 லட்சமும் வேறு அக்கவுண்டுக்கு சென்றுவிட்டது. இதனால் ஷாக்கான அந்த பெண் உடனடியாக வங்கிக்கிளையை அணுகியுள்ளார். அனுப்பப்பட்ட பணத்தை திரும்பப் பெற வங்கி மூலமாக உதவி செய்ய முடியாது என்றும், சட்ட ரீதியாக அணுகுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.


கவனக்குறைவால் வேறு அக்கவுண்டில் ஏறிய ரூ.7 லட்சம்! லாட்டரி பணம் என விபூதி அடித்த டகால்டி பார்ட்டி..

உடனடியாக இது தொடர்பாக சைபர் க்ரைமை அணுகியுள்ளார் அப்பெண். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் எந்த வங்கிக்கணக்குக்கு பணம் சென்றது என ஆய்வு செய்து அந்த வங்கிக்கணக்கின் நபரை தொடர்புகொண்டுள்ளனர். பணம் தொடர்பாக கேட்டுக்கொண்ட அந்த நபர் அந்த பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், அது லாட்டரியில் விழுந்த பணம் என்றும் பதில் அளித்துள்ளார். ஆனால் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்த போலீசார் பணத்தை திரும்ப தரவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன அந்த நபர் பணத்தை திரும்பத்தர சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி இரண்டு நாட்களில் முழு பணமும் அந்தப்பெண்ணின் அக்கவுண்டுக்கு திரும்ப வந்துள்ளது.

பொதுவாக நம் கவனக்குறைவால் வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணத்தை அனுப்பவது என்பது சிக்கலான ஒரு விஷயம்தான். யார் அக்கவுண்டில் பணத்தை தவறுதலாக அனுப்பினீர்களோ அவரின் அனுமதி இல்லாமல் அந்தப்பணத்தை திரும்ப பெற முடியாது. அதேபோல் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்டநபர் உரிய அனுமதி வழங்கவில்லை என்றால் சட்ட ரீதியாகத்தான் அணுக முடியும். எது பணம் அனுப்பியவருக்கேகூட எதிராக போகலாம். அதனால் யாருக்கு பணத்தை அனுப்ப நினைத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை வங்கி விவரங்களை செக் செய்துவிட்டு பணத்தை அனுப்புவது பாதுகாப்பானது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget