மேலும் அறிய

`1.68 லட்சம் கோடி ரூபாய்!’ - வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல்.. மத்திய நிதியமைச்சகம் தகவல்!

முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய் பணம் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை இதுவே அதிகமான வசூல் எனவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய் பணம் ஜி.எஸ்.டி வரியாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை இதுவே அதிகமான வசூல் எனவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 20 அன்று, அனைவரும் தங்கள் வரி பாக்கியை முழுவதுமாக செலுத்திவிட வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்ததால், கடந்த ஏப்ரல் 20 அன்று வரலாறு காணாத அளவில் வரி வசூல் கிடைத்திருப்பதாகவும், அன்றைய நாளின் மாலை 4 முதல் 5 மணி வரை வரி வசூல் உச்சத்தில் இருந்ததாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அன்றைய ஒரு நாளில் சுமார் 9.58 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுள் சுமார் 57.84 கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 20 அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, சுமார் 88 ஆயிரம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது. 

`1.68 லட்சம் கோடி ரூபாய்!’ - வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல்.. மத்திய நிதியமைச்சகம் தகவல்!

கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சுமார் 20 சதவிகிதம் கூடுதலாக ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மீதான வரி வருவாய் சுமார் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதில் கிடைத்த வருவாய் சுமார் 17 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம், நாடு முழுவதும் சுமார் 6.8 கோடி ஈ-பில்கள் தயாரிக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம், சுமார் 7.7 கோடி ஈ-பில்கள் தயாரிக்கப்பட்டதாகவும், இந்த மாற்றம் நாடு முழுவதும் வர்த்தகம் மீண்டும் வளர்ந்து வருவதைக் குறிப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது. 

`1.68 லட்சம் கோடி ரூபாய்!’ - வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல்.. மத்திய நிதியமைச்சகம் தகவல்!

`வரித்துறையின் நிர்வாகத் திறனின் காரணமாகவும், மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாகவும், வரி செலுத்துபவர்களால் நேர்மையாக வரி செலுத்தப்பட்டிருப்பதோடு, வரி செலுத்த தவறுபவர்களை தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலானவற்றின் மூலம் நடவடிக்கைகள் மேற்கோள்ளவும் வைத்திருக்கிறது’ எனவும் மத்திய நிதியமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget