மேலும் அறிய

Sushmita Dev resigns: காங்கிரஸில் இருந்து சுஷ்மிதா தேவ் விலகல்

சுஷ்மிதா தேவின் ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் திங்கள்கிழமை காலை கட்சியில் இருந்து விலகினார். தேவ் தனது ட்விட்டர் பயோவை "முன்னாள் தேசிய உறுப்பினர், இந்திய தேசிய காங்கிரஸ்" என்று மாற்றிய பின்னர் தனது ராஜினாமா பற்றி கூறினார். சுஷ்மிதா தேவ் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்துள்ளார்.

சுஷ்மிதா தேவின் கடிதத்தில், காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை. ஆனால், "பொது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக" வெறுமனே குறிப்பிட்டிருந்தார். 30 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த அவர், தற்போது கட்சியை விட்டு விலகியுள்ளார்.

மேலும், அந்தக் கடிதத்தில், ‘இந்திய தேசிய காங்கிரசுடனான எனது மூன்று வருட தொடர்பை நான் மதிக்கிறேன். இந்த மறக்கமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்சி, அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வழிகாட்டுதலையும் வாய்ப்பையும் வழங்கியதற்காக சோனியா காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் கட்சியுடனான தனது பயணத்தை  மேம்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

 


முன்னாள் எம்பியான இவரின் டுவிட்டர் பக்கம், சமீபத்தில் அதன் கொள்கையை மீறியதற்காக மைக்ரோ பிளாக்கிங் தளத்தால் பிளாக் செய்யப்பட்டது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 9 வயது சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டர் முடக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுஷ்மிதா தேவ், ஏழு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  சந்தோஷ் மோகன் தேவின் மகள் ஆவார். அசாமின் பெங்காலி பேசும் பராக் பள்ளத்தாக்கில் காங்கிரஸின் முகமாக கருதப்பட்டார்.

மேகாலயா முதல்வர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஷில்லாங்கில் 2 நாள் ஊரடங்கு உத்தரவு!

 

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget