மேலும் அறிய

பிட்காயின் வர்த்தகத்தில் 10 லட்சம் இழப்பு.. மகள் திருமண சேமிப்பை இழந்த நபர் செய்தது என்ன தெரியுமா?

கிரிப்டோ கரன்சி மூலம் பணத்தை இழந்தது அறிந்தால் குடும்பத்தினர் என்ன நினைப்பார்களோ என்று கொள்ள போனதாக கூறி அனுதாபம் தேட காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

கிரிப்டோ கரன்சி மூலம் நிறைய முறை கேடுகள் நடப்பதாக எழுந்த பிரச்னையால் தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும்  சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதனால் பணத்தை இழந்த செய்திகள் அதிகரித்து தான் வருகின்றன. கிரிப்டோ கரன்சி ஊழல் என்று பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில். நிறைய பேர் வெளியில் சொல்லாமல் பயந்துகொண்டும் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்கின்றனர். அப்படி பிட்காயின் வர்த்தகத்தில் பணத்தைத் இழந்த  மகாராஷ்டிர தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினரிடம் தன் இமேஜை காப்பாற்றி கொள்வதற்காக கொள்ளையடிப்பதாக போலிக் கதையை உருவாக்கி இருக்கிறார். போலீசார் இந்த விஷயத்தை விசாரித்த பிறகு உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் உண்மையில் கிரிப்டோ சந்தையில் போட்ட அனைத்து பணத்தையும் இழந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.

பிட்காயின் வர்த்தகத்தில் 10 லட்சம் இழப்பு.. மகள் திருமண சேமிப்பை இழந்த நபர் செய்தது என்ன தெரியுமா?

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வசிக்கும், சுமந்த் லிகாயத் என்ற ரகசிய கிரிப்டோ ஆர்வலர் பிட்காயின் வர்த்தகத்தின் போது ரூ.10 லட்சத்தை இழந்ததாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக 10 லட்சம் பணத்தைச் சேமித்து வைத்திருந்த லிகாயத், ஒரு பேராசையில் பிட்காயினில் போட்டுள்ளார். பிட்காயினில் பணம் அதிகரித்தால் திருமணத்திற்கு முன்னர் விற்று விடலாம் என்று வாங்கியிருக்கிறார். ஆனால் தகுந்த வழிகாட்டுதல் இன்றி வர்த்தகம் செய்து மொத்த பணத்தையும் இழந்ததால் 10 லட்சம் பணத்தை இழந்துள்ளார். அதனை சொன்னால் அவரை பற்றி என்ன நினைப்பார்களோ என்று, தனது குடும்பத்தாரிடம் உண்மையை வெளிப்படுத்த பயந்து, தனது குடும்பத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக கொள்ளையடிக்கப்பட்டது என்ற போலிக் கதையைக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்.

பிட்காயின் வர்த்தகத்தில் 10 லட்சம் இழப்பு.. மகள் திருமண சேமிப்பை இழந்த நபர் செய்தது என்ன தெரியுமா?

லிகாயத்தின் மகளின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் வாங்க லிகாயத் திருமணத்திற்குச் செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்தார். வேறு வழியின்றி, வாசை காவல் நிலையத்தை அணுகிய அந்த நபர், திங்கள்கிழமை மதியம், பணம் இருந்த பையைப் பறித்துக்கொண்டு, அடையாளம் தெரியாத நபர் 10 லட்சம் பணத்தை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார் சென்றுவிட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கொள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் புகாரில் உண்மை இல்லை என முடிவுக்கு வந்தனர். இது போன்று பொய் வழக்குகள் போடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்ற போலீசார் தொழிலதிபர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget