மேலும் அறிய

சாதிமறுத்து திருமணம்.. சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து, பேரன் கண்முன்னே கொன்ற கொடூரன்..

சாதி ஆதிக்கவெறி உந்துததால், தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்ச்சி செய்து துன்பப்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்

கேட்போர் நெஞ்சை உலுக்கும் சாதிப் படுகொலை சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த தனது பச்சிளம் குழந்தைக்கு இறுதி மரியாதை செய்ய அழைத்த இளம்பெண் ஒருவர், தனது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பாக பெண்ணின் தந்தையையும், சகோதரனையும் காவல்துறை கைது செய்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன்  வாழ்ந்து வந்தார். கடந்த மாதம், பணி மார்க்கமாக தனது கணவர் சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் சென்றிருந்த காரணத்தினால், தீபாவளி பண்டிகையைக் கொண்டாட, போபால் மாவட்டத்தில் உள்ள தனது பெரிய சகோதரி வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக அவரின் கைக்குழந்தை நிமோனியா காய்ச்சலால்  உயரிழந்ததாக அறியப்படுகிறது. 

இதனையடுத்து, சேகோர் மாவட்டத்தில் வசிக்கும் தந்தை மற்றும் சகோதரனை அவரின் சகோதரி உதவிக்கு அழைத்துள்ளார். ஏற்கனவே, வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக தீரா பகையுடன் இருந்த வந்திருக்கிறார் அவரின் தந்தை. இருப்பினும், கைக்குழந்தையை அடக்கம் செய்ய முன்வந்தாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர், அங்கிருந்த வனப்பகுதி ஒன்றில் குழந்தையை அடக்கம் செய்ய தந்தை, இளைய மகன், பாதிக்கப்பட்ட பெண்  ஆகிய மூவரும் சென்றுள்ளனர். அங்கு, வைத்து வேற்று சாதியில் திருமணம் செய்துகொண்டது தொடர்பான விவாதம் எழுந்திருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த தந்தை,  பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை அடித்து உதைத்து  தாக்கியுள்ளார். சாதி ஆதிக்கவெறி உந்துததால், தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்ச்சி செய்து துன்பப்படுத்தி, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர், கைக்குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரையும் அங்குள்ள பகுதியில் அடக்கம் செய்துள்ளார். 

குற்றத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில், மகளைக் காணவில்லை என்று அங்குள்ள காவல்துறையினரிடம் போலியான  குற்றச்சாட்டை ஒன்றையும் பதிவு செய்துள்ளார். சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, வனத்துறை அதிகாரிகள் இறந்த சடலங்களை மீட்டெடுத்தனர். இதனையடுத்து, காவல்துறை மேற்கொண்ட அதிரடி விசாரணையில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்தது அவரின் தந்தை தான் தெரிய வந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget