மேலும் அறிய

நாயை அடித்து கொன்ற விவகாரம்; கேரளாவில் களேபரம்!

அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

திருவனந்தபுரம் - அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளர் கிறித்துராஜ் அவர்கள் நாயின் இந்த கொடுமையான வீடியோவை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதால், அனைவர்க்கும் தெரிய வந்துள்ளது.

கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த படகில், நாயை கயிறால் கட்டி போட்டு குச்சியால் மூவரும் சேர்ந்து அடித்துள்ளனர். திங்கள் கிழமை காலை இந்த நிகழ்வு நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் நிலைய அதிகாரி விழிஞம் பகுதி போலீஸ் நிலையத்தில், விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள், அனைவரும் 18 வயதிற்கு குறைவாக இருப்பதால் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது

கருப்பு லாப்ரடார் என்ற இனத்தை சேர்ந்த நாயானது, புருனோ என பெயரிட்டு 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். கிறிஸ்துராஜ் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் எட்டு பேர் சேர்ந்து இதை வளர்த்துள்ளனர். சோனி, கிறிஸ்துராஜ் அவர்களின் சகோதரி இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார். இது எங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக , எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் கூறுகிறார். இது எங்களுடன் 8 வருடம் இருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்தது. எங்கள் அனைவர் வீட்டிலும், சாப்பிடும்.

மார்ட்டின் அவர்கள் கூறுகையில், இந்த ப்ருனோவை நான் ஒரு வயதாக இருக்கும் போது எங்கள்  வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்.  இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதில் போல் இன்னொரு நாயை வளர்க்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். திங்கள் கிழமை காலை நாய் தொலைந்து போன உடன் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் தேடும் முயற்சியில் இருந்தோம். அண்ட்ரியூ , சோனியின் மைத்துனன் அவர்கள் இந்த நாய் கடற்கரையில் பார்த்தார். அப்போதும் அந்த நாயானது கொடுமை படுத்தி தூக்கி எரிந்து கொண்டு இருந்த நிகழ்வை கண்டார்.

இதை பார்த்து செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலையத்தில் கேஸ் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் சோனி அவர்கள் கூறுகையில், அவர்கள் நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் நாங்கள் அதை வீடியோ ஆகா எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து எங்கள் புருனோ விருக்கு நடந்த கொடுமையை சொன்னோம்.

போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த பிறகு, அந்த இளைஞர்கள் வீட்டிற்கு வந்து இரும்பு கம்பிக்கைளை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்களை மிரட்டி சென்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget