மேலும் அறிய

நாயை அடித்து கொன்ற விவகாரம்; கேரளாவில் களேபரம்!

அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

திருவனந்தபுரம் - அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளர் கிறித்துராஜ் அவர்கள் நாயின் இந்த கொடுமையான வீடியோவை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதால், அனைவர்க்கும் தெரிய வந்துள்ளது.

கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த படகில், நாயை கயிறால் கட்டி போட்டு குச்சியால் மூவரும் சேர்ந்து அடித்துள்ளனர். திங்கள் கிழமை காலை இந்த நிகழ்வு நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் நிலைய அதிகாரி விழிஞம் பகுதி போலீஸ் நிலையத்தில், விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள், அனைவரும் 18 வயதிற்கு குறைவாக இருப்பதால் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது

கருப்பு லாப்ரடார் என்ற இனத்தை சேர்ந்த நாயானது, புருனோ என பெயரிட்டு 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். கிறிஸ்துராஜ் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் எட்டு பேர் சேர்ந்து இதை வளர்த்துள்ளனர். சோனி, கிறிஸ்துராஜ் அவர்களின் சகோதரி இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார். இது எங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக , எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் கூறுகிறார். இது எங்களுடன் 8 வருடம் இருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்தது. எங்கள் அனைவர் வீட்டிலும், சாப்பிடும்.

மார்ட்டின் அவர்கள் கூறுகையில், இந்த ப்ருனோவை நான் ஒரு வயதாக இருக்கும் போது எங்கள்  வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்.  இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதில் போல் இன்னொரு நாயை வளர்க்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். திங்கள் கிழமை காலை நாய் தொலைந்து போன உடன் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் தேடும் முயற்சியில் இருந்தோம். அண்ட்ரியூ , சோனியின் மைத்துனன் அவர்கள் இந்த நாய் கடற்கரையில் பார்த்தார். அப்போதும் அந்த நாயானது கொடுமை படுத்தி தூக்கி எரிந்து கொண்டு இருந்த நிகழ்வை கண்டார்.

இதை பார்த்து செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலையத்தில் கேஸ் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் சோனி அவர்கள் கூறுகையில், அவர்கள் நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் நாங்கள் அதை வீடியோ ஆகா எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து எங்கள் புருனோ விருக்கு நடந்த கொடுமையை சொன்னோம்.

போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த பிறகு, அந்த இளைஞர்கள் வீட்டிற்கு வந்து இரும்பு கம்பிக்கைளை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்களை மிரட்டி சென்றுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை வார்னிங்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Embed widget