மேலும் அறிய

நாயை அடித்து கொன்ற விவகாரம்; கேரளாவில் களேபரம்!

அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது

திருவனந்தபுரம் - அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு இளைஞர் ஒரு நாயை அடித்து துன்புறுத்தி கொன்றுள்ளனர். அடிமலதுராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளர் கிறித்துராஜ் அவர்கள் நாயின் இந்த கொடுமையான வீடியோவை பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டதால், அனைவர்க்கும் தெரிய வந்துள்ளது.

கடற்கரை ஓரமாக நிறுத்தி வைக்கபட்டு இருந்த படகில், நாயை கயிறால் கட்டி போட்டு குச்சியால் மூவரும் சேர்ந்து அடித்துள்ளனர். திங்கள் கிழமை காலை இந்த நிகழ்வு நடந்துள்ளது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் நிலைய அதிகாரி விழிஞம் பகுதி போலீஸ் நிலையத்தில், விலங்குகள் மீதான கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளது. இதில் ஈடுபட்டவர்கள், அனைவரும் 18 வயதிற்கு குறைவாக இருப்பதால் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது

கருப்பு லாப்ரடார் என்ற இனத்தை சேர்ந்த நாயானது, புருனோ என பெயரிட்டு 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். கிறிஸ்துராஜ் மற்றும் அவரது உடன் பிறந்தவர்கள் எட்டு பேர் சேர்ந்து இதை வளர்த்துள்ளனர். சோனி, கிறிஸ்துராஜ் அவர்களின் சகோதரி இந்த வழக்கை பதிவு செய்து உள்ளார். இது எங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாக , எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும் கூறுகிறார். இது எங்களுடன் 8 வருடம் இருந்தது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வந்தது. எங்கள் அனைவர் வீட்டிலும், சாப்பிடும்.

மார்ட்டின் அவர்கள் கூறுகையில், இந்த ப்ருனோவை நான் ஒரு வயதாக இருக்கும் போது எங்கள்  வீட்டிற்க்கு அழைத்து வந்தோம்.  இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இதில் போல் இன்னொரு நாயை வளர்க்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். திங்கள் கிழமை காலை நாய் தொலைந்து போன உடன் நாங்கள் ஆளுக்கொரு பக்கம் தேடும் முயற்சியில் இருந்தோம். அண்ட்ரியூ , சோனியின் மைத்துனன் அவர்கள் இந்த நாய் கடற்கரையில் பார்த்தார். அப்போதும் அந்த நாயானது கொடுமை படுத்தி தூக்கி எரிந்து கொண்டு இருந்த நிகழ்வை கண்டார்.

இதை பார்த்து செவ்வாய்க்கிழமை போலீஸ் நிலையத்தில் கேஸ் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் சோனி அவர்கள் கூறுகையில், அவர்கள் நாயை கடற்கரை ஓரமாக புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை அடுத்து கடலோர காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் நாங்கள் அதை வீடியோ ஆகா எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து எங்கள் புருனோ விருக்கு நடந்த கொடுமையை சொன்னோம்.

போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த பிறகு, அந்த இளைஞர்கள் வீட்டிற்கு வந்து இரும்பு கம்பிக்கைளை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்களை மிரட்டி சென்றுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget