மேலும் அறிய

Internet Kerala : உரிமம் வழங்கிய தொலை தொடர்புத்துறை.. இணைய சேவையை வழங்கும் முதல் மாநிலமாகும் கேரளா..

மாநிலமே இணைய சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மாநிலமே இணைய சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவிலேயே முதல் மற்றும் ஒரே மாநிலமாக கேரளா உருவெடுத்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் இணைய சேவை:

கேரளாவில் உள்ள அனைத்து மக்களும் இணைய சேவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பின் ஒரு பகுதியாக கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட் ஒர்க் லிமிட்டெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இணைய சேவை வழங்குவதற்கான உரிமத்தை இந்த நிறுவனத்திற்கு  மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனயடுத்து இணய சேவையை அரசே வழங்கும் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.


Internet Kerala : உரிமம் வழங்கிய தொலை தொடர்புத்துறை.. இணைய சேவையை வழங்கும் முதல் மாநிலமாகும் கேரளா..

பினராயி விஜயன் ட்வீட்:

இது குறித்து ட்வீட் செய்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "அரசே இணைய சேவை வழங்கும் முதல் மாநிலமாக கேரளா  இந்தியாவில் உருவெடுத்துள்ளது. தி கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிட்டெட்டிற்கு சேவை வழங்குவதற்கான உரிமத்தை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. தற்போது நமது KFON திட்டத்தை தொடங்கலாம். இதன் மூலம் இணைய சேவை நமது மக்களுக்கு அடிப்படை உரிமையாகிறது" என்று கூறியிருக்கிறார். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கும், அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், ஆட்சியர் அலுவலகங்கள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட 30,000 அரசு அலுவலகங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் இலவச இணைய சேவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 70000 இணைப்புகள்:

இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு தொகுதிக்கு 500 இணைப்புகள் வீதம், கேரளாவில் உள்ள `140 தொகுதிகளுக்கும் சேர்த்து 70000 இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் 100 பேர் என்ற வீதத்தில் 14 ஆயிரம் பேரை அரசு இதுவரை தேர்வு செய்துள்ளது. பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு உள்ளாட்சி துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பயனாளர்களைக் கண்டறிந்து அந்தப் பட்டியலை இணைய சேவை வழங்குநர்களிடம் ஒப்படைப்பார்கள்.


Internet Kerala : உரிமம் வழங்கிய தொலை தொடர்புத்துறை.. இணைய சேவையை வழங்கும் முதல் மாநிலமாகும் கேரளா..

ரூ.1548 கோடி ஒதுக்கீடு:

முன்பு கேரளாவில் ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான அரசு இத்திட்டத்திற்காக கடந்த 2019ம் ஆண்டு 1,548 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்திற்காக இதுவரை 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஃபைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget