மேலும் அறிய

ஆன்லைன் க்ளாஸுக்கு சிக்னல் இல்லை: மரத்துமேலே அறையை உருவாக்கிய ஆசிரியர்!

பெருந்தொற்று கால ஆன்லைன் வகுப்புகளைப் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான புதிய ஐடியா ஒன்றை உருவாக்கி இருக்கிறார் அவர்.

கர்நாடகாவின் குடகு மாவட்டம் முள்ளூரைச் சேர்ந்தவர் ஆசிரியர் சதீஷா. அந்தப் பகுதியின் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கே பெருந்தொற்று கால ஆன்லைன் வகுப்புகளைப் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான புதிய ஐடியா ஒன்றை உருவாக்கி இருக்கிறார் அவர். ஒரு உயரமான மாமரத்தின் உச்சியில் மரம், மூங்கில், புற்களால் ஆன அறை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.


ஆன்லைன் க்ளாஸுக்கு சிக்னல் இல்லை: மரத்துமேலே அறையை உருவாக்கிய ஆசிரியர்!

நிலத்திலிருந்து 20 அடி உயரத்தில் இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த உயரத்தில் அறை இருப்பதால்  நெட்வொர்க் பிரச்னைகள் மற்றும் சிக்னல் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைத்துள்ளது. சோமவார்ப்பேட்டை பகுதியிலிருந்து உள்ளே 20 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் பல கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷா அந்தப் பகுதியின் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியராக உள்ளார். ஆனால் கொரோனா பெருந்தொற்று பிள்ளைகளின் படிப்பை பாதித்தது.அதுவும் இது கிராமப்புறங்களில் குறிப்பாக பழங்குடிப் பகுதிகளில் முதல்தலைமுறைக் கல்வியைப் பெரிதும் பாதித்தது. பெற்றோர் ஆதரவு மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு நடுவே அவர்கள் படிக்கவருவதே அரிதாக நிகழும்போது இதுபோன்ற பிரச்னைகள் அவர்களை இன்னும் பின்னுக்குத் தள்ளும். அதனால் லாக்டவுனிலும் அவர்களுக்குக் கல்வி தர சதீஷா ஆங்கிலம், கன்னடம், கணிதம் என பாடங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.ஆனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு சிக்னல் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. அதனால் மரத்தின் மீது அறை உருவாக்கினார் சதீஷா. அறையை உருவாக்க இரண்டு மாதங்கள் ஆனது.
மழைக்காலத்தில் அந்த அறை சேதமடையாமல் இருக்க தார்பாலின் கொண்டு மழை நீர் நுழையாமல் இந்த அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே மொபைல் வைப்பதற்கான ஸ்டாண்டு, டார்ச் லைட் உள்ளிட்ட வ்சதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாட்சப் சேலஞ் எனப் பெயர் வைத்து ஒரு குழுவையும் உருவாக்கி பிள்ளைகளுக்கு எனத் தனியான வினாத்தாள்களை உருவாக்கியும் பாடம் எடுத்து வருகிறார் சதீஷா.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Embed widget