மேலும் அறிய

Mal River Flood: துர்க்கை சிலையை கரைக்க சென்ற பக்தர்கள்.. திடீரென பாய்ந்த வெள்ளம்.. 100-க்கும் மேற்பட்டோர் மாயம்.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை..

100-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்னும் அச்சநிலை இருக்கிறது

இந்தியா முழுவதும் நேற்று தசரா விழா கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் தசரா விழா எப்போதும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று கடைசி நாள் பூஜைக்கு பிறகு, தேவி துர்க்கை சிலையை கடலில் கரைக்கும் துர்கா விசர்ஜன் என்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்காக மேற்கு வங்க மாவட்டத்தின் ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள மால்பசார் ஆற்றில் சிலையை கரைக்க 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடி பேரணியாகச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் அந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆற்றில் வேகமாக வந்த வெள்ளத்தில் பல்வேறு நபர்கள் அதில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்னும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 100 நபர்களுக்கு மேல் காணாமல் போனதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் 8 உடல்களை மீட்புப்படையினர் தற்போது வரை மீட்டுள்ளனர். 

100-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில், “துர்கா பூஜா நிகழ்ச்சி கொண்டாடத்தில் ஜல்பைகுரி பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

Mal River Flood: துர்க்கை சிலையை கரைக்க சென்ற பக்தர்கள்.. திடீரென பாய்ந்த வெள்ளம்.. 100-க்கும் மேற்பட்டோர் மாயம்.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை..

 

இந்த விபத்தில் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூடான் நாட்டு பகுதியில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு காரணமாக இந்திய பகுதியில் இருந்த ஆற்றிலும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த பகுதியில் எதிர்பாரா திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget