மேலும் அறிய

INS Magar: இந்திய கப்பல்படையின் மிக பழமையான கப்பல்.. 36 ஆண்டுகளுக்கு பின் ஓய்வு

இந்திய கடற்படையின் மிகப் பழமையான கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பின்னர் சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றது.  

இந்திய கடற்படையின் மிகப் பழமையான கப்பலான ஐஎன்எஸ் மகர், 36 ஆண்டுகள் தேசத்திற்கு சேவை செய்த பின்னர் சனிக்கிழமை பணியிலிருந்து ஓய்வு பெற்றது.  

கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இதற்கான விழா நடைபெற்றது. இந்த கப்பலுக்கு சிடிஆர் ஹேமந்த் வி சலுங்கே தலைமை தாங்கினார். வைஸ் அட்மிரல் எம்.ஏ. ஹம்பிஹோலி, (பி.வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம்., என்.எம்., ஃபிளாக் ஆபீசர் கமாண்டிங்-இன்-சீஃப்), 2005- 2006 வரை கப்பலின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்த விழாவில் கப்பலின் காலவரிசை மற்றும் சிறப்பு அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது, இதில் ஆயுதப்படைகள், படைவீரர்கள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் மூத்த பணியாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.


1984ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அன்று மீரா தஹிலியானியால் ஐஎன்எஸ் மகர் நாட்டிற்காக சேவை செய்ய அர்பணிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி அன்று கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்யார்ட் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்டில் மறைந்த அட்மிரல் ஆர்.எச் தஹிலியானியால் இயக்கப்பட்டது என்று கடற்படை தெரிவித்துள்ளது. சேவையின் போது, ​​ பல மீட்பு பணிகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டது. அவற்றில் குறிப்பிடத்தக்கது Op Samudra Setu ஆகும், இதில் 4,000 க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் கொரோனா காலக்கட்டத்தில் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் 2004ல் சுனாமிக்குப் பிறகு 1,300 க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியதில் ஐஎன்எஸ் மகர் கப்பல் முக்கிய பங்கு வகித்தது. இந்திய ராணுவத்துடன் பல கூட்டு ராணுவ பயிற்சிகளின் ஒரு பகுதியாக செயல்பட்டது.

2018ம் ஆண்டில், இதனை பயிற்சிக் கப்பலாக மாற்றப்பட்டு கொச்சியில் உள்ள முதல் பயிற்சிப் படையில் சேர்ந்தது. மேலும் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து ரத்த தான முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகித்தது. 36 ஆண்டுகள் பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய ராணுவத்தில் சேவை செய்த பின் தற்போது நிரந்தரமாக ஓய்வு பெற்றுள்ளது ஐஎன்எஸ் மகர்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget