மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Women Jumped Sea: சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென கப்பலில் இருந்து குதித்த பெண்மணி - நடுக்கடலில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ
சிங்கப்பூரில் கப்பல் பயணத்தின் போது இந்திய பெண்மனி கடலில் குதித்து உயிரிழந்தார்.
![Women Jumped Sea: சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென கப்பலில் இருந்து குதித்த பெண்மணி - நடுக்கடலில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ Indian women died who jumped from ship into the sea Women Jumped Sea: சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென கப்பலில் இருந்து குதித்த பெண்மணி - நடுக்கடலில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/33f7405b00c6f3abce77f6d3efc8a6861690953819413571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கப்பல் (Image Source : getty images )
சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் பினாங் நகருக்கு ராயல் கரீபியன் சொகுசு கப்பலில் இந்திய தம்பதிகளான 70 வயது ஜெகதீஷ் சஹான் மற்றும் 64 வயது ரீட்டா சஹானி சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ஜூலை 31ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் சிங்கப்பூர் கடற்கரையில் இருந்து அந்த ராயல் கரீபியன் சொகுசு கப்பல் மலேசியாவின் பின்னாங்கு நகரை நோக்கி தனது பயணத்தை துவங்கி உள்ளது.
தனக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion