மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி! டிக்கெட் நிலை அறிய 10 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு: இந்திய ரயில்வே அதிரடி!

Train Ticket Status : "ரயில் பயணியர் முன்பதிவு அட்டவணை, இனி 10 மணி நேரத்திற்கு முன்பாக வெளியாகும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது"

ரயில் பயணியர் தங்கள் டிக்கெட்டின் முன்பதிவு இறுதி நிலையை, 10 மணி நேரத்திற்கு முன்னரே அறிந்து கொள்ளும் வகையில், ரயில்வே நிர்வாகம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இந்தியன் ரயில்வே

இந்தியாவில் மிக முக்கிய பொது போக்குவரத்தில் ஒன்றாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. உலக அளவிலேயே இந்தியாவின் ரயில் போக்குவரத்து நெட்வொர்க், மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள், ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

ரயிலில் பயணிப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே, முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவது தொடங்கினாலும், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் தான், பதிவு செய்த டிக்கெட்டின் இறுதிநிலை வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் இறுதி நேரத்தில், காத்திருப்பு பட்டியில் உள்ள டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். 

பயணிகள் கோரிக்கை 

தொலைதூர பயணத்திற்கு திட்டமிடும்வர்களுக்கு, 4 மணி நேரத்திற்கு முன்பு தான் இறுதித் தகவல் வெளியாவதால் அவர்களது பயணத்தையும் மாற்றி அமைக்க முடியாது சூழல் ஏற்படுகிறது. இதனால் முக்கிய தேவைக்காக பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில், இருப்பவர்களும் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதனால் அட்டவணையை 4 மணி நேரத்திற்கு முன் தயாரிப்பதை விட, 8 அல்லது 10 மணி நேரத்திற்கு முன்பு அட்டவணையை தயார் செய்தால் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கோரிக்கை நாடு முழுவதும் எழுந்தது. 

முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணியர் சங்கங்கள் தொடர்ந்து பரிந்துரைத்து வந்தன. பயணியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து மண்டல ரயில்வேயும் கடந்த ஜூலையிலிருந்து 8 மணி நேரத்திற்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன. 

10 மணி நேரத்திற்கு முன்பதிவு அட்டவணை

இதற்கு ரயில் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் காலை நேரங்களில் புறப்படும் ரயில்களுக்கு, நள்ளிரவில் ரயிலில் அட்டவணைகள் வெளியிடுவதால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் தங்களது பயணத்தை நள்ளிரவில் மாற்றி அமைப்பது சிரமமாக இருப்பதாக பயணிகளிடமிருந்து இருந்து கோரிக்கையிலிருந்து.

இதனால் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு, முந்தைய நாள் இரவு 8 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு, பயனீருக்கு அறிவிப்பு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று இதர ரயில்களுக்கும் அவை புறப்படும் நேரத்திற்கு, 10 மணி நேரத்திற்கு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget