மேலும் அறிய

"தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால் மனிதர்களே இல்லை" - மணிப்பூர் சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங்!

செய்தி நிறுவனமான பி.டி.ஐ இடம் ஹர்பஜன் சிங் பேசுகையில், "குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்" என்றார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஹர்பஜன் சிங், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிப்பூர் சம்பவம் - ஹர்பஜன் சிங் கருத்து

மணிப்பூரில் மூன்று பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற கும்பலின் குரூர செயலுக்கு எதிராக ஹர்பஜன் சிங் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். செய்தி நிறுவனமான பி.டி.ஐ-இடம் ஹர்பஜன் சிங் பேசுகையில், "குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்" என்றார்.

ஹர்பஜன் டிவீட்

முன்னதாக மற்றொரு ட்வீட்டை பதிவிடும்போது அவர் இந்த கொடூரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார். "கோபம் என்று சொன்னால் அது குறைவு. ஆத்திரத்தில் மரத்துப் போனேன். மணிப்பூரில் நடந்ததைக் கண்டு நான் இன்று வெட்கப்படுகிறேன். இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவர்களை வழக்குப்பதிவு செய்து, கொண்டு வந்து தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால், நம்மை நாமே மனிதர்கள் என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ளலாம். இது நடந்திருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நடந்தது நடந்துவிட்டது, அரசு நடவடிக்கை எடுத்தால் போதும்" என்று அவர் எழுதினார்.

தொடர்புடைய செய்திகள்: CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து இதுவரை பல விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், விளையாட்டு பிரபலங்கள் வட்டாரத்தில் இருந்து முதல் குரலாக ஹர்பஜன் சிங்கின் குரல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் மீது தௌபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் கடத்தல், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மே 3 கலவரம்

மே 3 அன்று மணிப்பூரில் இன வன்முறை வெடித்ததில் இருந்து 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மே 3 அன்று மலை மாவட்டங்களில் உள்ள மக்கள், மேத்தி சமூகத்தின் பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் இந்த பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது. மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மேத்தி இனத்தவர்கள் ஆவார்கள். இந்த மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர், அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் அடங்கிய பழங்குடியினர் 40 சதவீதத்தினர் பேராக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.