மேலும் அறிய

"தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால் மனிதர்களே இல்லை" - மணிப்பூர் சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங்!

செய்தி நிறுவனமான பி.டி.ஐ இடம் ஹர்பஜன் சிங் பேசுகையில், "குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்" என்றார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஹர்பஜன் சிங், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிப்பூர் சம்பவம் - ஹர்பஜன் சிங் கருத்து

மணிப்பூரில் மூன்று பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற கும்பலின் குரூர செயலுக்கு எதிராக ஹர்பஜன் சிங் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். செய்தி நிறுவனமான பி.டி.ஐ-இடம் ஹர்பஜன் சிங் பேசுகையில், "குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்" என்றார்.

ஹர்பஜன் டிவீட்

முன்னதாக மற்றொரு ட்வீட்டை பதிவிடும்போது அவர் இந்த கொடூரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார். "கோபம் என்று சொன்னால் அது குறைவு. ஆத்திரத்தில் மரத்துப் போனேன். மணிப்பூரில் நடந்ததைக் கண்டு நான் இன்று வெட்கப்படுகிறேன். இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவர்களை வழக்குப்பதிவு செய்து, கொண்டு வந்து தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால், நம்மை நாமே மனிதர்கள் என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ளலாம். இது நடந்திருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நடந்தது நடந்துவிட்டது, அரசு நடவடிக்கை எடுத்தால் போதும்" என்று அவர் எழுதினார்.

தொடர்புடைய செய்திகள்: CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து இதுவரை பல விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், விளையாட்டு பிரபலங்கள் வட்டாரத்தில் இருந்து முதல் குரலாக ஹர்பஜன் சிங்கின் குரல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் மீது தௌபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் கடத்தல், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மே 3 கலவரம்

மே 3 அன்று மணிப்பூரில் இன வன்முறை வெடித்ததில் இருந்து 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மே 3 அன்று மலை மாவட்டங்களில் உள்ள மக்கள், மேத்தி சமூகத்தின் பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து  'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் இந்த பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது. மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மேத்தி இனத்தவர்கள் ஆவார்கள். இந்த மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர், அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் அடங்கிய பழங்குடியினர் 40 சதவீதத்தினர் பேராக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
PM Kisan scheme farmers : ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
ரெடியா... விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000 டெபாசிட்.! மார்ச் 13 தேதி வரப்போகுது- அரசு முக்கிய அறிவிப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
Trump Modi: ”ட்ரம்ப்புக்கு ஆமாம் சாமி போடும் மோடி” சொல்லவே கூசுது - பிரதமர் மீது கடும் விமர்சனம்
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
Embed widget