மேலும் அறிய

பெண்கள் செல்போன் பயன்படுத்துவதே கற்பழிப்புக்கு காரணம்; உத்தரபிரதேச அதிகாரி சர்ச்சை கருத்து!

இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் அந்த அதிகாரி.

இளம் பெண்களிடம் செல்போன் கொடுப்பதால் தான் கற்பழிப்புகள் அதிகம் நடைபெறுகின்றது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர். இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களது பெற்றோர் செல்போன் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார் அந்த அதிகாரி. மேலும் அவ்வாறு செய்வதே கற்பழிப்புக்கு வழிவகுக்கிறது என்றும். செல்போன் போன்ற சாதனங்களை தங்கள் மகள்களிடமிருந்து விலக்கி வைக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மீனா குமாரி என்ற அந்த அதிகாரி.

உத்தரபிரதேசத்தில் Mahila Jansunwai (பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான புகார்களின் பொது விசாரணை கூட்டம்) என்ற கூட்டத்தில் பங்கேற்றார் உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் மீனா குமாரி. அப்போது உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு. பெண்களை அவர்களது பெற்றோர், குறிப்பாக தாய் தான் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பல பிரச்சனைகள் பெற்றோரின் அஜாக்ரதையால் மட்டுமே நடைபெறுகின்றது என்று கூறியுள்ளார். மேலும் முதலில் இளம் பெண்கள் ஆண்களோடு போனில் பேசுகிறார்கள் அதன் பிறகு அவர்களோடு ஓடி விடுகிறார்கள் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

‛இதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா...’ டாஸ்மாக் கடை சுவர்களை பஞ்சராக்கி வரும் குடிமகன்கள்!

இந்நிலையில் மீனா குமரியின் கருத்துக்கு மாநில மகளிர் ஆணையம் பொறுப்பேற்காது என்று தற்போது கூறியுள்ளது. அந்த ஆணையத்தின் துணை தலைவர் அஞ்சு சௌத்ரி, மீனா குமாரி கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானது என்றும். செல்போன்களை அவர்களிடம் தராமல் இருப்பது எந்த ஒரு பாலியல் குற்றத்தையும் தடுக்காது என்றும் கூறியுள்ளார். மாறாக செல் போனில் அடையாளம் தெரியாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும் பாதுகாப்பாக செல் போனை பயன்படுத்தவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.      
    
மேலும் மீன்குமாரியின் கருத்து குறித்து அவரிடமே கேட்டபோது 'கிராமத்து இளம்பெண்கள் மற்றும் மைனர் பெண்களுக்கு செல்போனை சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்றும். அவர்கள் ஆண் நண்பர்களை பெற செல்போனை பயன்படுத்துவதாகவும் பின்னர் அவர்களோடு ஓடி விடுவதாகவும்' அவர் கூறினார். மேலும் தேவையற்ற விஷயங்களை பார்க்க அவர்கள் தங்களது ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதாக அவர் கூறினார். 

கடந்த ஜனவரி மாதம் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, அப்போது நடந்த கூட்டுப்பாலியல் வன்முறை குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்ட நிலையில், உத்தரபிரதேச பெண்கள் ஆணையம் அவருடைய அந்த கருத்துக்கு பொறுப்பேற்காமல் விலகியது. அதனை தொடர்ந்து சந்திரமுகி தேவி என்ற அந்த அதிகாரி தனது கருத்தை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget