மேலும் அறிய

போபாலில் வாயுக் கசிவு! குழந்தைகள் மயக்கம்… பொதுமக்களுக்கு இருமல், வாந்தி, கண்ணெரிச்சல்!

பலருக்கு இருமல் மற்றும் வாந்தியெடுக்கத் தொடங்கியதாகவும், அவர்களில் சிலருக்கு தங்கள் கண்களில் எரியும் உணர்வு இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று மாலை வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, பலர் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதியுற்றனர். அவர்களில் இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாந்தி கண்ணெரிச்சல்

போபால் நகரின் மதர் இந்தியா காலனியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த குளோரின் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில் அப்பகுதியில் கடுமையான வாயு துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பலருக்கு இருமல் மற்றும் வாந்தியெடுக்கத் தொடங்கியதாகவும், அவர்களில் சிலருக்கு தங்கள் கண்களில் எரியும் உணர்வு இருந்ததாகவும் தெரிவித்தனர்.

போபாலில் வாயுக் கசிவு! குழந்தைகள் மயக்கம்… பொதுமக்களுக்கு இருமல், வாந்தி, கண்ணெரிச்சல்!

லீக்கான சிலிண்டர்

கடும் துர்நாற்றம் வீசியதால் இரண்டு குழந்தைகள் மயங்கி விழுந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பிற்பகல் 2.30 மணியளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலிண்டரை சரிசெய்ய முயன்றனர். ஆனால் மாலையில் மீண்டும் எரிவாயு கசியத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்: Headlines Today : நயன் - சிவன் விதிகளை மீறவில்லை.. தங்கக் கவச வழக்கில் திடீர் திருப்பம்.. மொபைல் பே- க்கு தடை.. இன்னும் பல!

தண்ணீரில் போடப்பட்ட சிலிண்டர்

அரை மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போபால் கலெக்டர் அவினாஷ் லவானியா தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் குடிமை அமைப்பு அதிகாரிகள் லீக் ஆன சிலிண்டரை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். அப்படி செய்ததன் மூலம் லீக் ஆகும் எரிவாயு தண்ணீரில் கரைந்துவிடும் என்றும் கலெக்டர் கூறினார்.

போபாலில் வாயுக் கசிவு! குழந்தைகள் மயக்கம்… பொதுமக்களுக்கு இருமல், வாந்தி, கண்ணெரிச்சல்!

யாருக்கும் பாதிப்பில்லை

சுமார் 900 கிலோ குளோரின் வாயு கொண்ட சிலிண்டரை கிரேன் மூலம் தண்ணீர் தொட்டியில் தூக்கி போட்டுள்ளனனர். "நெரிசல் போன்ற சூழ்நிலைகள் எதுவும் இல்லை, சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நான் மருத்துவர்களிடம் பேசினேன், கவலைப்படும்படியாக ஒன்றும் இல்லை," என்று கலெக்டர் லாவனியா கூறினார்.

சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும் மதர் இந்தியா காலனி, இத்கா மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு 1984 போபால் விஷவாயு சோகத்தின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 5.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எரிவாயு கசிவுக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Embed widget